அப்போது தமிழர் ; இப்போது யூதர் :-
யூதர்களுக்கும் தமிழர்களுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு இரண்டுபேர்களுமே வஞ்சிக்கப்பட்ட ஒர் இனம்.யூதர்களை இலுமினாட்டிகள் என எல்லோரும் முகநூலில் எழுதி வருகிறார்கள்.எழுதுபவர்கள் ஒன்றை தெரிந்து கொண்டு எழுதுங்கள்.
முன்னோரு காலத்தில் தமிழ்மொழியை உபயோகப்படுத்தி கொண்டு உலகம் எங்கும் இதே குழு வியாபாரம் என்ற பெயரில் பல கொடுமைகளை செய்தது.அப்போது பல பகுதிகளில் வாழ்ந்த மக்கள் அவர்களை இதே போல வெறுத்தனர்.இப்போது எப்படி #இலுமினாட்டி என்ற வார்த்தையோ அப்போது #சாத்தன் ( வியாபரம் செய்த தமிழ் மொழி பேசியவன்) என்ற வார்த்தை பயண்படுத்தப்பட்டது.
அந்த தீயவர்களை குறித்த அந்த வார்த்தை தான் உலகம் எங்கும் தற்போது பரவி கிடக்கிறது.
- English Language: Satan
- Afrikaans Language : Satan
- Albanian Language : Satani
- Arabic Language : "Shaytan"
- Armenian Language :satani
- Azerbaijani Language : Åžeytan
- Basque Language : Satan
- Belarusian Language :sejtankij
- Bulgaria Language :Сатаната
- Catalan Language : Satanà s
- Chinese (Simplified) Language :shawshaw
- Croatian Language : Sotona
- Czech Language : Satan
- Danish Language : Satan
- Dutch Language : Satan
- Estonian Language : Saatan
- Filipino Language : Satanas
- Finnish Language : Saatana
- French Language : Satan
- Galician Language : Satanás
- German Language : Satan
- Haitian Creole Language : Satan
- Hebrew Language: şeytan
- Hindi Language :saiththaan
- Hungarian Language : Sátán
- Icelandic Language : Satan
- Indonesian Language : Setan
- Italian Language : Satana
- Latvian Language : S�tans - Lithuanian Language : Šėtonas
- Malay Language : Setan
- Maltese Language : Satana
- Norwegian Language : Satan
- Polish Language : Szatan
- Portugese Language : Satanás
- Romanian Language : Satana
- Russian Language :Szatan
- Slovak Language : Satan
- Slovenian Language : Satan
- Spanish Language : Satanás
- Swahili Language : Shetani
- Swedish Language : Satan
- Turkish Language : Åžeytan
- Vietnamese Language : Satan
- Welsh Language : Satan
அதனால் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் இந்த மொழியை பேசிய அனைவரையுமே இப்படி நினைத்து இருந்தால் நமது நிலைமை என்ன என்பதை யோசித்து பாருங்கள்.
ஒரு குறிப்பிட்ட கலப்பு ஏற்படாத ஒரு குடும்ப வாரிசு இனம் இந்த உலகத்தை ஆளுகிறது.அவர்கள் செய்யும் அத்தனை தீமைகளையும் வேறு ஒரு இனத்தின் மீது போட்டு அதை கடந்து செல்வதால் தான் இத்தனை நூற்றாண்டு கழித்தும் அவர்களை அடையாளப் காணமுடியவில்லை.
ஒரு விடயத்தை நினைவில் வைப்போம்.அவர்கள் உருவாக்கிய இந்த ஊடகம் மூலம் அவர்களை கண்டுபிடிக்கும் அளவுக்கு அவர்கள் முட்டாள்கள் இல்லை.எதிரி பலசாலி என்பதை நினைவில் நிறுத்துவோம்.நமது பலத்தை ஆராய்வோம் அதற்கான நேரம் இது...
No comments:
Post a Comment