படம் :- 1
பல ஆண்டுகளுக்கு முன் கோவையில் ப்ருப்பாண்ட் ரோடு மேல்பாலத்தின் கீழ்பகுதி குதிரை வண்டி லாயத்தில் கஞ்சா விற்று பணம் சம்பாரித்த #ஜாவா_வாசுதேவன். இவருடைய #கஞ்சா தொழிலுக்கு பாதுகாப்பாக ரிச்சர்ட் என்ற ரவுடியும் உண்டு.
படம் :- 2 ஏற்கனவே சொந்த மனைவியை கொலை செய்திருந்த ஜாவா வாசு தேவன். இம்முறை #ரவுடி_ரிச்சர்ட்டுடன் போட்டி போட்டுக் கொண்டு ஒரு பெண்னை காதலித்து வைத்து கொண்டான். பின்னர் அப்பெண்னையும் ரிச்சர்ட்டுடன் நடந்த மோதலில் அப்பெண் கானா பினமாகி போனது. ( இன்றுவரை வழக்கு நிலுவையிலே உள்ளது)
படம் :- 3 தன் பணத்தை வைத்து தன் மீதுள்ள வழக்குகளை சரிகட்ட சாமியார்களின் கூடாரத்திற்குள் நுழைந்தார் ஜாவா வாசுதேவன்.
போலிச் சாமியார் பட்டறையில் பலமாக பட்டை தீட்டப்பட்ட பின் ஜாவா வாசுதேவன்,
#சத்குரு_ஜக்கிவாசுதேவ் வாக மாறி அரசியல்வதிகளை தேடி புறப்பட்டார்.
படம் :- 4
அரசியல் களத்தில் தேட ஆரம்பித்த போது தமிழ்நாட்டில் எந்த கட்சியும் துனை போகாத போது, தழிகத்தில் விலை போகாத பாஜக கட்சி முன் வந்தது. அதன் பிரபலங்களை வைத்து #ஈஷா_பவுண்டேசன் என்ற பெயரில் தொண்டாமுத்துர் காட்டுப்பகுதியில் பல ஏக்கர் நிலங்கள் கையப்படுத்தி இன்று அந்த பகுதியில் செல்ல வன விலங்குகளே அச்சப்படும் அளவுக்கு உள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
படம்:- 5
நக்கீரன் புகழ் #நித்தியானந்த_ஸ்வாமிகள் எப்பிடி கிருஷ்ண அவதாரம் என்று கூறிக் கொண்டாரோ, அது போல் இந்த வாசு தேவன் என்ற வாசுதேவ் #தன்_உருவத்தையே_சிவனாக்கி பிரமாண்டமான சிலை செய்தார்.
கஞ்சா விற்று முன்னேறி வாசுதேவன், தன் திறமையாலும், தந்திரத்தாலும் தானே சத்குரு வாசுதேவ் என்ற கடவுளாகி கொண்டார்.
படம் :- 6
இவ்வளவு சிறப்புமிக்க ஈஷா பவுண்டேஷனை தன் ஊர் சுத்தும் பணியை ஓரம் தள்ளிவிட்டு மோடி திறந்து வைக்க வருகிறார்.
உள்ளுர் சித்தர் சத்குருவை உலக புத்தர் காண வருகை தரும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்பாகவே வாசுதேவ்வும், #மோடியும் பல ரகசிய பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளனர்.
படம் :- 7
கோவை வடவள்ளியை சேர்ந்த #காமராஜர் என்பவர் தன் இரு மகள்களை வாசுதேவ்விடம் இருந்து மீட்டுதரும்படி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால் சத்குரு வாசு ஏற்கனவே அப் பெண்கள் இருவருக்கும் மொட்டையடித்து சாமியார் வேடத்தை போட்டு வைத்துள்ளார். இந்த ஆசிரமத்தில் மொட்டையடித்து பவுண்டேசனில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இளம்பெண்கள் ஏராளம்.
( குறிப்பு :- ஊர் பெண்களை மொட்டையடித்தவர் தன் பெண்னை எப்பிடி வைத்திருக்கிறார் என்பதை படத்தில் கவணிக்கவும்)
படம் :- 8
நித்தியானந்தாவின் சிரிப்பின் அர்த்தம். ஏற்கனவே பிரேமானந்தாவுக்கு இப்பிடித்தான் அரசியல்வாதிகள் வந்து ஆசிரமம் திறந்தானுங்க, கடைசியா அவனுகளே ஜெயிலுக்குள்ள வச்சி மூடிடாங்க.
என்னோட ஆசிரமத்தையும் அரசியல்வாதிகள் திறந்து வச்சானுக. #நான்_ரஞ்சிதாவை_திறந்ததுக்கு வீடியோ எடுத்து நாரடிச்சிடானுக.
அடுத்து உன்னை என்ன பன்ன போறானுகளோ என்ற வகையில் சிரிப்பை நித்தி வெளிப்படுத்துகிறார்.
மேலும் சில தகவல் இந்த லிங்கில்
http://www.vinavu.com/2012/08/06/sathguru-jaggi-vasudev/
போலி டாக்டர்களால் உடலுக்கு கேடு
போலி சாமியாரால் ஆண்மிகத்திற்கு கேடு
போலி அரசியல்வாதிகளால் நாட்டிற்கே கேடு.
உணர்ந்து கொள்ளுங்கள் #மக்கா..…………
No comments:
Post a Comment