Thursday, 12 December 2019

இனப்பெருக்கத்தை கட்டுபடுத்ததான் ஐயப்பன் வழிபாடு :-

இனப்பெருக்கத்தை கட்டுபடுத்ததான் ஐயப்பன் வழிபாடு :- 

தமிழர்களிடம் 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐயப்பன் என்றால் யார் என்றே தெரியாது.தமிழர்களிடம் குலதெய்வ வழிபாட்டை தவிர வேறு அனைத்து வழிபாடுகளும் திணிக்கப்பட்டதே

இது அனைவருக்கும் தெரியும்.ஒரு வேலை மாட்டுவண்டி காலத்தில் கூட கேரள எல்லைக்குள் மலைகளை கடந்து சென்றனர் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை 

அப்படியிருக்கையில் ஏன் இந்த ஐயப்பன் வழிபாடு வழிந்து திணிக்கப்பட்டது

அந்த காலத்தில் எந்த வித கருத்தடை சாதனங்களும் இல்லை இருந்திருந்தால் இந்த ஐயப்பன் வழிபாடு வந்தே இருக்காது.
ஐயப்பன் என்பது இரு ஆண்கடவுளுக்கு பிறந்த குழந்தை என சொல்லும் போதே தமிழர்கள் மனத்தில் ஒரினசேர்க்கை சரி தான் போலும் என்ற சிந்தனை தோன்றும்.

மேலும் கார்த்திகை மார்கழி மாதங்கள் தான் இயற்கை இனப்பெருக்கம் செய்வதற்காக மனிதனுக்கு கொடுத்த மாதங்கள்.இந்த நேரத்தில் ஆண் பெண் இருவரின் உடல் வெப்பமும் சீராக காணப்படும்.கர்ப்பப்பை குளிர்ச்சியாக காணப்படும்.

குழந்தையின்மைக்கு காரணம் ஒரே ஒன்று தான் அது தான் அதிக வெப்பம் ஆணின் உடலில் வெப்பம் அதிகம் என்றால் விதையாகிய விந்து இறந்துவிடும்.என குழந்தை பிறக்காது...

பெண்ணின் உடலில் அதிக வெப்பம் என்றால் நிலமாகிய கருப்பை சூடாகி விதையை ஏற்றும் கொள்ளாமல் கழித்துவிடும்.நிலம் குளிர்ந்தால் தான் விதை முளைக்கும்.

எனவே வெப்பம் சீராக இருக்கும் நேரம் கார்த்திகை மார்கழி மாதங்கள் அந்த நேரம் ஒரினசேர்க்கை கடவுளாகவும்,பெண்களை ஒதுக்கும் கடவுளாகவும் ஐயப்பனை உருவாக்கி அவனை வழிபட இந்த நாட்களில் மனைவியுடன் கூடாமல் விரதம் இருந்து வரவேண்டும் என்பது எவ்வளவு இயற்கைக்கு எதிரான செயல்.இந்த செயலை அவர்கள் நம்மை செய்ய சொல்லி 30 வருடங்களுக்கு முன் நிறைய படங்களின் மூலம் எவ்வளவு விளம்பங்களை கொடுத்தனர் என்பதை நினைவுப்படுத்தி பாருங்கள்.

மேலும் பெண்களுக்கு உடல் தாகம் வரும் இந்த குளிர்நேரத்தில் விலகி இருப்பதால் அவர்கள் வழிதவறி போவதற்கும் அதுவே வாய்ப்பாக அமையும்.இயற்கை நம்மை கூடிமகிழவே விதித்துள்ளது அதை தடுப்பவன் எவனும் இயற்கைக்கு எதிரியே...

No comments:

Post a Comment