இன்னுமா நம்ம சனம் இந்த "ஐக்கிய நாடுகள் சபையை" (UN) நம்பிட்டு இருக்குது.
மூன்றாம் உலகநாடுகளின் சனத்தொகையை குறைக்க Agenda 21 என்பதை உருவாக்கி அதில் சிறு திருத்தங்களை செய்து "2030 Agenda" என பெயரிட்டு அதில் அனைத்து நாடுகளின் தலைவர்களும் கையொப்பம் இட்டாச்சு. 2030 க்குள் உலக சனத்தொகையை அரைவாசியாக குறைக்கும் பணிகள் இனிதே நிறைவேறிக் கொண்டிருக்கின்றன.
இந்த நேரத்தில் நம்மட சனம் ஐ.நா போய் இறந்த நம் உறவுகளுக்காக நீதி கேட்கின்றனர்.
கசாப்புக்கடைக்காரனிடம் போய் செத்த கிடாய்க்கு நீதி வேண்டி நிற்கின்றது நம் தமிழினம்.
Wednesday, 20 September 2017
இன்னுமா நம்ம சனம் இந்த "ஐக்கிய நாடுகள் சபையை" (UN) நம்பிட்டு இருக்குது.
Labels:
cenral knowlage
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment