அசைவ உணவு :-
மனிதர்களின் உணவு எது சைவமா அசைவமா என முகநூலில் பெரும் விவாதம் நடைபெற்று கொண்டு உள்ளது.
தமிழர்களின் செல்வம் பெரும்பாலும் ஆடு மாடுகளாகவே ஆதியில் இருந்து சில காலம் முன்பு வரை இருந்தது வந்தது.அதுவும் பெரும் தொகையில் ஆடுகள் வளர்க்கப்பட்டது.
இந்த ஆடுகள் எதற்காக பாலுக்காக வளர்க்கப்பட்டதா ?
பாண்டியர்களின் சின்னம் மீன்.
இந்த மீன் பிடிப்பவர்கள் மீனவர்கள் இந்த மீனவர் இனம் தான் தமிழ்நாட்டில் பெருத்த இனம்.இந்த மீன் என்ன சைவ பொருளா ?
இல்லை மீனவர்கள் மக்கள் விளையாடுவதற்கு மீனை பிடித்து கொடுத்தார்களா ?
ஆதியில் இருந்து இது போன்ற தொழில்களையே செய்து வந்தவர்கள் தமிழர்கள்.
ஒரு சிலர் கூறுகிறார்கள் மனிதன் சைவ பிராணி என்று...
நமது உடல் அதற்கு ஒவ்வாத எந்த பொருளையும் உடனே வெளியேற்றும் உடலுக்கு ஏற்று கொள்ளாத பொருளை தொடர்ந்து திணித்தால் மரணம் வரும்.இது கூட அறியாத முட்டாள்களா தமிழர்கள்?
உடலுக்கு சேராத பொருள்கள் அனைத்தும் விசம் என்றே அழைக்கப்பட்டது.ஒரு வேளை இவைகள் உடலுக்கு ஏற்ற பொருள்கள் இல்லை என்றால் மனிதன் காட்டில் வாழும் போதே இதை விலக்கி வைத்து இருப்பான்.
இத்தனை ஆயிரம் ஆண்டுகளான அறிவு மூடத்தனம் என்று பரப்புரை செய்கிறார்கள் என்றால் அது ஏதோ உள் நோக்கத்துடன் தான் என்று அறிந்து கொள்ள வேண்டும்...
திருவள்ளுவர் சொல்லி இருக்கிறார் என்கிறார்கள்...திருவள்ளுவர் சொன்னால் மக்கள் அதை ஏற்று கொள்ள வேண்டுமா?
இந்த நிலத்தில் தமிழர்கள் பலர் தமிழ் மொழியை பயண்படுத்தி அழகாக நல்ல பல கருத்துகளை உடைய பைபிளை கொண்டு மதமாற்றம் செய்கிறார்கள் உடனே தமிழில் உள்ளது சொன்னவரும் தமிழர் நல்ல கருத்துகளும் நிறைய அந்த புத்தகத்தில் உள்ளது.உடனே தமிழர்கள் அணைவரும் மதம் மாறிவிடுவோமா ? இல்லை அதில் சொல்லப்பட்ட அனைத்தையும் ஏற்று கொள்ளுவோமா ?
சைவம் சாப்பிட்டால் தான்...மிருகத்தன்மை போகுமாம்
நீ சைவம் மட்டுமே சாப்பிட்டு கடவுள் தன்மை என்ற மாயையை அடைந்து கொள்.பிராமனர்களை போல் வீரீயம் இல்லாமல் இரு...
No comments:
Post a Comment