டெங்கு நோயை
விரட்டும் கொய்யா
இலை
.
நீர் தேங்கி இருப்பத
கொசுக்கள்
உற்பத்தியாகிறது.
இதன்மூலம்
மலேரியா, டெங்கு
காய்ச்சல் வரும்.
எளிமையான
மூலிகைகளை
பயன்படுத்தி
கொசுக்களை
விரட்டலாம்.
கொசுக்களை
அழிப்பதில்
முதன்மையாக
இருப்பது பேய்
மிரட்டி இலை. இத
கொசு விரட்டியாக
பயன்படுத்தலாம்.
குன்றுகளுக்கு கீழ்
கிடைக்கும் செடி.
நாட்டு மருந்து
கடைகளில் பேய்
மிரட்டி திரி என்ற
பெயரில் கிடைக்கு
பேய் மிரட்டி
இலையில்
விளக்கெண்ணெய்
தடவி திரியாக
திரித்து
விளக்கேற்றி
வைத்தால் அதில்
இருந்து வரும் புக
கொசுவை விரட்டும்.
இலைகள் எரியும்
தன்மை கொண்டது.
மலேரியா, டைபாய்ட
யானைக்கால் வியா
ஆகியவற்றுக்கு
காரணமான
கொசுக்களை விரட்ட
கூடியது. வேப்பில
நொச்சி ஆகியவற்ற
கொசுக்களை விரட்ட
பயன்படுத்தலாம்.
பேய் மிரட்டி
இலைகளை
பயன்படுத்தி
காய்ச்சலுக்கான
மருந்து
தயாரிக்கலாம். 4
இலையுடன் சிறித
மிளகுப்பொடி, ஒரு
டம்ளர் தண்ணீர்
சேர்த்து
கொதிக்கவைக்க
வேண்டும். பின்னர்,
வடிகட்டி தேன்
சேர்த்து குடித்தால்,
நோய் எதிர்ப்பு சக்தி
கூடும். காய்ச்சல்
தணியும்.
உடல் வலிக்கு
மருந்தாகிறது. பேய்
மிரட்டி இலை, துள
வகையை சேர்ந்தது.
துளசியை போன்று
நறுமணத்தை
உடையது. சாலை
ஓரங்களில்
கிடைக்கும். ஊதா
நிறத்தில் தும்பை ப
போன்ற உருவம்
கொண்டது.
துளசியை போன்று
கொத்தான மலர்களை
கொண்டது. இதற்கு
மலை துளசி என்ற
பெயரும்
உண்டு.அருகம்புல்
வேரை பயன்படுத்தி
காய்ச்சலுக்கான
மருந்து
தயாரிக்கலாம்.
ஒருபிடி
அருகம்புல் வேரில்,
ஒரு டம்ளர் அளவுக்
நீர்விட்டு கொதிக்க
வைக்கவும்.
வடிக்கட்டி
பனங்கற்கண்டு
அல்லது தேன்
சேர்க்கவும். காய்ச்ச
இருக்கும்போது
தினமும் இருவேள
50 முதல் 100 மில்லி
எடுத்து கொண்டால்
காய்ச்சல் குணமாகு
கொய்யா இலைகளை
பயன்படுத்தி டெங்க
காய்ச்சலை தடுக்கு
மருந்து
தயாரிக்கலாம்.
துளிராக இருக்கு
கொய்யா இலைகள் 3
எடுத்துக் கொள்ளவு
இதனுடன் ஒரு டம்ள
நீர்விட்டு கொதிக்க
வைத்து, வடிகட்டி
தேன் அல்லது
பனங்கற்கண்டு
சேர்த்து குடிக்கவு
இது டெங்கு
காய்ச்சலுக்கு தடுப்
மருந்தாகிறது.
காய்ச்சல் உள்ளவர்க
கொய்யா இலை தேனீர்
குடித்துவர
விரைவில்
குணமாகும்.
கொய்யா இலைகள் நோ
எதிர்ப்பு சக்தி
உடையது. டெங்கு
காய்ச்சலை
குணமாக்கும். டெங்
வந்தால் அதிகமான
குளிர், உடல் வலி
இருக்கும்.
அப்போதுஇந்த தேனீர
குடித்தால் நன்மை
ஏற்படும். இது முத
தரமான மருத்துவ
சிகிச்சை.
காய்ச்சல் தணியும்
வரை தேனீர்
தயாரித்து
குடிக்கலாம். எல்லா
விதமான காய்ச்சலு
குணமாகும். நாட்டு
மருந்துக் கடைகளி
கிடைக்கும் கடை
சரக்குகளில் இருந்
காய்ச்சலுக்கான
மருந்து
தயாரிக்கலாம்.
தேவையான பொருட்க
கோரைக் கிழங்கு,
சுக்கு, இந்துப்பு,
கடுக்காய்,
கறிவேப்பிலை, தே
500 கிராம் இந்துப்ப
தூள் செய்து எடுத்த
கொள்ளவும். சிறிது
சுத்தப்படுத்திய
கோரைக் கிழங்கு,
கறிவேப்பிலை,
சிறிது சுக்குப்பொட
கடுக்காய் பொடி
சேர்த்து நீர்விட்டு
கொதிக்க வைக்கவு
பின்னர், வடிகட்டி
ஸ்பூன் தேன் சேர்த்த
குடிக்கவும். இது
விஷ காய்ச்சல்,
கடுமையான உடல்
வலியை
குணமாக்கும். கண்
சிவந்து போவது, சள
பிரச்னையை
சரிசெய்கிறது
Saturday, 9 January 2016
டெங்கு நோயை விரட்டும் கொய்யா இலை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment