Thursday, 21 January 2016

எச்சரிக்கை சர்க்கரை நோயாளிகளே!!

எச்சரிக்கை சர்க்கரை நோயாளிகளே!!
. > > > > > > > > > >. > > > > > > > > > > > > > >
சர்க்கரை நோயாளிகள் சர்கரைக்கு மாற்றாக சுகர் ப்ரீ மாத்திரைகளை பயன்படுத்த அவர்களின் ஸ்பெலிஸ்ட் மருத்துவர்கள் பரிந்துரைப்பதை நம்பி பயன்படுத்தி வருகின்றனர்,

நாம் அவர்களை கேட்பது உங்களின் சுகர் அளவு இந்த சுகர் ப்ரீ மாத்திரைகளை பயன் படுத்திய பிறகு குறைந்ததா???

இதில் இருந்து தெரிய. வருவது என்ன?
சாதாரண சர்கரையை விட மிக மிக நம் உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய செயற்கை ரசாயணங்களில் இருந்து இந்த மாத்திரைகள் தயாரிக்க படுகின்றது

எனவே சர்க்கரை நோயாளிகளுக்கு இது பேராபத்தை உறுவாக்கும் இதனாலேயே பல நாடுகளில் இந்த சுகர் ப்ரீ மாத்திரைகள் தடை செய்யபட்டுள்ளது

இந்தியா போன்ற கேட்பாரற்ற நாடுகளில் இவை சக்கை போடு போடுகின்றன,

சரி தீர்வு என்ன? என்று கேட்கும் சர்க்கரை நோயாளிகளே இதோ சர்கரைக்கு பதிலாக வெல்லம், பணை வெல்லம், தூய தேன், இவைகளை அளவுடன் பயன்படுத்தலாம் நம் உடலுக்கு

இனிப்புசத்து மிக மிக அசியம் அதை இயற்கையிலிருந்து எடுத்து கொண்டால் நம் உடல் ஜீரணித்து விடும் செயற்கையான சுகர் ப்ரீ மாத்திரைகள் தான் மிக மோசமானவை! சிந்திப்போம் நம் ஆரோக்கியத்தை பாதுகாப்போம்,

No comments:

Post a Comment