Saturday, 16 January 2016

‪#‎ஜல்லிக்கட்டு‬ இருக்க கூடாது..!!

‪#‎ஜல்லிக்கட்டு‬ இருக்க கூடாது..!!
என்று சொல்லும் தமிழ் மக்களே.. இதை கொஞ்சம் படிங்க...
‪#‎ஜல்லிகட்டில்‬ மாடுகளின் மேல் ஒரு ‪#‎வீரன்‬ ஏறி மாடுகளை துன்புறுத்தி, அதை பயமுறுத்தும் விளையாட்டு தான் ‪#‎ஜல்லிகட்டு‬ என்று நினைக்கிறீங்க தனே..
‪#‎காளை_மாடுகள்‬ விவசாயத்திற்கும் மட்டும் தான் பயன்படுத்தப்படும் ஒரு வாய் இல்ல ‪#‎ஜிவன்‬ என்று சொல்லுவது ‪#‎நியாயமான‬ கேள்வி தான்..
ஆனால் உங்கள் ‪#‎விவசாயத்தை‬ பற்றி தெரியுமா...?
சில வருடங்களுக்கு முன்பு வரை ஒவ்வரு விவசாயிகள் வீட்டிலும் இரு ‪#‎காளை‬ மாடுகள் கண்டிப்பாக இருக்கும்..
அந்த #காளை மாடுகளின் சராசரி எடை 200 கிலோ மேலே தான் இருக்கும்..
ஆனால் அந்த இரு #காளை களும் சேர்ந்து நிலத்தில் உழுது போதும் மற்றும் ‪#‎நெல்‬ முட்டைகளை சுமந்து செல்லும் போது தான் எடைகளை காட்டிலும் 10 மடங்கு [ பல மணிநேரம் பல கிமீ ] சுமந்து செல்லும்..
ஆனால் #ஜல்லிகட்டு மாடுபிடி வீரனின் சராசரி எடை 80 அதுமட்டுமல்ல ‪#‎காளைகள்‬ சுமந்து செல்லும் நேரம் 3 வினாடிகள் தான்..
‪#‎காளைகளை‬ பயமுறுத்த படுகிறது என்று சொல்லும் #வீரன் யார இருந்தாலும் சரி..
நீ த‌னியாக சென்று ‪#‎காளையை‬ தொட்டு விட்டு குத்து வாங்காமல் வந்துவிடுங்கள் பார்போம்..
யாருக்கு பயம் அதிகம் என்று தெரிந்து விடும்..
பிறகு மனிதன் உயிர் இழப்பு ஏற்படுகிறது என்று சொல்லும் முட்டாள்களே...
நம் வீட்டில் இருந்து ஒரு ஆண் மகன் ‪#‎ராணுவத்திற்கு‬ சென்றால் உயிருடன் வாருங்கள் என்று உங்கள் சொல்ல முடியுமா..
இல்ல ‪#‎இறந்த‬ நம் தமிழக ராணுவ வீரர்கள் யார் யார் என்று உங்களுக்கு தெரியுமா..
என்னுடைய கருத்து
#ஜல்லிக்கட்டு வரவில்லை என்றால் பாதிப்பு நாம் தமிழ் மக்களுக்கு தான்..
20 வருடத்திற்கு முன்பு நம் இயற்கையான ‪#‎இளநீர்‬ உற்பத்தி குறைக்க அன்று வந்த ‪#‎குளிர்பானங்களில்‬ விலை 2.50 பைசா தான்...
ஆனால் இன்று இளநீர் உற்பத்தி குறைந்து இப்ப ‪#‎குளிர்பானங்கள்‬ விலை என்ன என்று உங்களுக்கு தெரியும்..
அதை போல் #காளைகள் பராமரிப்பு இல்லை என்றால் #காளைகள் அழிந்து விடும்..
#காளைகள் அழிந்தால் பசு மாடுகள் இனப்பெருக்கம் இல்லாமல் பசு மாடுகள் இனம் அழிந்து விடும்..
பிறகு ‪#‎வெளி_நாட்டு‬ பசு மாடு இங்கு வரும் அப்புறம் குளிர்பானங்களில் விலைகள் உயர்ந்த மாதிரி
‪#‎நாளைக்கு‬ பாலின் விலை உயரும்
தமிழ்நாட்டில் இப்பவே 30% பேர் #குளிர்பானங்களில் குடிக்க முடியாத நிலைமையில் உள்ளார்கள்..
அதைப் போல் தான் நாளைய தலைமுறையில் குழந்தைகளுக்கு பால் வாங்கி கொடுக்க முடியாத நிலைமை வரும்..
அதனால் #ஜல்லிகட்டு தடை நீக்கம் தென்னிந்திய மக்களுடன் போராட வேண்டும்...
எங்கேயோ உள்ள அமெரிக்க நிறுவனம் நம் தமிழனின் கலாச்சாரம் அழிக்க வேண்டும் நினைக்கிறான்..
அதை அழிய விடலாமா என்று கொஞ்சம் சிந்தியுங்கள் #தமிழனே..
தமிழனின் பாரம்பரியம் காப்பாற்ற வேண்டும் #தமிழனே..
முகநூலில் மட்டும் தான் உங்கள்ளுக்கு #வீரம் இருக்குமா..?
#பொங்கல் திருநாள் என்பது தமிழனின் திருவிழா..
அனால் இன்று அதை கொண்ட மனம் இல்லை தென்னிந்திய மக்களுக்கு..
இனியாவது சிந்தித்து பாருங்கள்..
உண்மையான தமிழனாக இருந்தால் #share செய்யுங்கள்..

No comments:

Post a Comment