Thursday, 21 January 2016

அஞ்சலகத்தில் செல்வமகள் திருமணத்திட்டம் என ஒரு புதிய திட்டம்

அஞ்சலகத்தில் செல்வமகள் திருமணத்திட்டம் என ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பத்து வயதிற்க்கு உட்பட்ட (02.12.2003 ம் ஆண்டிற்குப் பின் பிறந்த) பெண் குழந்தைகள் பதிவு செய்ய தகுதி பெற்றவர்களாவர். முதலில் 1000 ஆயிரம் ரூபாய் வைப்பிலிடவேண்டும்.அதன் பிறகு மாதம் 100 ரூபாய் செலுத்த வேண்டும். உங்கள் குழந்தையின் இருபத்தொரவது வயதில் 6,50,000-/- கிடைக்கும். இதன்மூலம் அனைத்து பெண்குழந்தைகளுக்கும் வளமான வாழ்வு கிடைக்கும்
விண்ணப்பிப்பதற்கு.....
(1) தந்தையின் புகைப்படம் ஒன்று.வதிவிடம் உறுதி செய்வதற்கு
அடையாள அட்டை.(வாக்காளர் அட்டை)
(2).பெண் குழந்தையின் பிறப்புச்சான்று நகல்
(3)1000 ஆயிரம் ரூபாய்.!

No comments:

Post a Comment