Thursday, 8 October 2015

சோகம்

தேடிப் போய் பேசினால்
அவமானம் கிடைக்கும்
என்ற பயத்தினாலேயே
அதிகம் உறவுகளை விட்டு
விலகி விடுகிறோம்..!😊 மு.பூமி ஏர்வாடி

No comments:

Post a Comment