#கொன்ச்ப்றேஷன்_கோட்பாடு_உசாமா_மரணம் ...
தீர்க்கப்படாத மர்மம் ..
இந்த கோட்பாடு பற்றி என்னவென்றே சொல்லாமல் உங்களை எனது பதிவின் வாயிலாக அழைத்து சென்று கொண்டு இருக்கிறேன் ..
காரணம் கடைசியில் புரியும் ...
நேற்று பாதியில் விட்ட பின்லேடின் விஷயத்தை இன்று பார்த்துவிடுவோம் ...
ஹிட்லரின் மரணம் எப்படி மர்மமானதோ அதே போன்று பின்லேடனின் மரணமும் மர்மமானது ,,
அமெரிக்கர்களின் கருத்து படி உலக மகா தீவிரவாதியான உசாமாவை பல வருடங்களாக நெருங்கவே முடியவில்லை திடீரென்று நாலு பேர் போய் அதுவும் வேறொரு நாட்டில் சுட்டு கொன்றது எப்படி ??
உலகத்தையே கலக்கிய உசாமாவை கொன்று விட்டு ஒரே ஒரு புகைப்படம் தான் எடுக்க முடிந்ததா ??
அந்த புகைப்படத்திலும் சர்ச்சை இருக்கிறது தெளிவாக தெரிகிறது இது ஏற்கனவே உள்ள உசாமாவின் புகைபடத்தை வைத்து கம்யூட்டரால் இரத்தம் துவைக்கபட்டது போன்று உருவாக்கியுள்ளனர் என்று .
பாகிஸ்தானின் எதிரி நாடு அமெரிக்காதான்
பாகிஸ்தானில் உள்ள கல்லூரி மாணவர்கள் ஒன்று சேர்ந்து
அமெரிக்காவின் தோழமையை பாகிஸ்தான் விட வேண்டும் என்றும் அதற்காக போராட்டம் ஆர்ப்பாட்டம் எல்லாம் செய்ததும்
இதை கண்டு நியாயவான் ஹிலாரி கிளிண்டன் வரை உங்கள் மக்களை அடக்குங்கள் என்றதெல்லாம் வரலாறு ..
அப்படி இருக்கையில் ஒரு நாட்டிற்குள் புகுந்து எப்படி தாக்குதல் செய்ய முடியும் ...
இப்படி கேள்வி மேல் கேள்வி கேட்டது உலக அரசியல் வல்லுனர்கள் தான்
இதை கண்ட அமெரிக்க மக்களும் உணர்சியடைன்தனர..
...பிற்பாடு தான் உலக வரலாற்றை உங்கள் கண் முன் நிறுதக்கூடிய loos chenge டாகுமன்டரி குழு இதை பற்றி தெளிவான டாகுமன்டரி தயாரித்து ,,
அதன் முதல் பாகம் இதெற்கெல்லாம் காரணம்
இரட்டை கோபுர தாக்குதல் ,,
அதை பற்றி ஆராய்ந்து முதல் டாக்குமண்டரியை abc சேனல் வழியாக வெளியிட்டது
அப்புறம் தான் பிரச்சனையே வந்தது காரணம் அந்த டாக்குமண்டரி முடிவில் அமெரிக்கா தான் இந்த வேலையை செய்தது என்று ஆதாரத்துடன் முடித்தது ..
இதை கண்டு கடுப்பான அமெரிக்கா abc நிறுவனத்தை எச்சிரைகை செய்தது மட்டுமல்லாது அதன் மேலாளரை சிறையிலும் அடைத்தது ......
பிறகே இது மனித உரிமை மீறல் என்று எல்லா தொலைக்காட்சியும் கதறின
பிறகு செப்டெம்பர் 11 என்ற பெயரில் மற்றொரு குழு உருவாக்கியது இதே விஷயத்தை அவர்களின் கூற்றும் அதுவே ..
பின்னால் நிறைய டாக்குமண்டரி நிறுவனங்கள் இதே விஷயத்தை இதே ரீதியில் எடுத்து தள்ளின
அமைதியான அமெரிக்கா ...
ஆனால் ரஷ்யா விடவில்லை ..உசாம செய்ததற்கு ஆதாரம் கேட்டது இன்று வரை ஆதாரம் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது ..
இன்னினிலையில்இந்த கட்டுமான இன்ஜினியரான வில்லியம் லிவி இதற்க்கு சாத்தியமே இல்லை ...ஒரு பயங்கரமான விமானம் மரத்தின் மீது மோதினாலும் மரம் லேசாக கருகுமே தவிர பொல பொல வென்று மேலே இருந்து கீழே விழாது
.மற்றும் உலக டாலஸ்ட் கட்டிடம் என்பதால் சரியான பாதுகாப்பாக கட்டியது ,,,,,,
வெடிகுண்டை வைத்து தகர்க்காமல் இது சாத்தியமே இல்லை என்றார் ..
விளைவு ஜெயிலில் அடைக்கப்பட்டார் ...........
இப்படி பலரும் கேள்வி கேட்டதால் பதில் சொல்லாமல் அமைதியாகவே இருந்தது அமேரிக்கா...
bbc cnn உட்பட அனைவரும் இதன் உண்மைத்தன்மை குறித்து விவாதம் டாக்குமண்டரி என்று எடுத்து தள்ளினார்கள் முடிவு
செப்டெம்பர் அட்டாக் அமெரிக்காவின் உள்வேலை ....
இதை நம்புவதற்கு யூ டியூபில் இன்றும் லூஸ் சேஞ் என்று ஆங்கிலத்தில் தேடினால் கிடைக்கும் எல்லாவற்றையும் பாருங்கள் வீடியோ ஆதாரத்துடன்
அம்பலபடுத்தி இருக்கிறார்கள் .....
சரி அப்போ உசாமா எங்கே அவரை கொன்றவுடன் அவர் உடல் எங்கே ??ஏன் வீடியோ எடுக்கவில்லை ??
அந்த கமாண்டோ டீம் போவது வருவது ஒபாமா அதை கண்ப்ரன்சில் பார்ப்பது எல்லாம் சரி
உஸாமாவின் வீடியோ எங்கே ???
இந்த இடத்தில கான்ச்ப்றேஷன் கோட்பாடு வருகிறது ...
அடுத்து நாம் அறிந்த தலைவரான பிரபாகரன் அவரின் மரணமும்
இதே கோட்பாடு தான் ,,,,,
நாளை பாப்போம் ...
Saturday, 13 February 2016
கொன்ச்ப்றேஷன்_கோட்பாடு_உசாமா_மரணம்
Labels:
பொது அரிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment