Saturday, 13 February 2016

கொன்ச்ப்றேஷன் கோட்பாடு பிரபாகரன் ..

கொன்ச்ப்றேஷன் கோட்பாடு பிரபாகரன் ..
பொதுவாகவே நாட்டில் உள்ள முக்கியாமனவர்கள் அதாவது கலகம் விளைவித்தவர்கள் [அரசாங்கத்தின் பார்வையில்] .....ஒரு முக்கியமான அரசியல் இல்லா அரசாங்கம் இல்லா இயக்கத்தின் தலைவர் ஒருவரின் மரணம் குறித்து மக்களிடம் வெளியிட போவதாக இருந்தால்
சில விதிமுறைகள் உண்டு அவரின் கோரமான புகைபடத்தை மக்கள் மத்தியில் வெளியிட கூடாது மற்றும் நடுநிசி இரவில் அரசாங்கத்தின் சார்பில் அதிகாரபூர்வாமாக வெளிடப்பட்ட வேண்டும் ...
மற்றும் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை அரசு முன்னமே எடுத்து இருக்க வேண்டும் ..
இதெல்லாம் விட முக்கியமாக ,,,,,இறந்தது இந்த தலைவர் த்தான் என்று அவரின் குடும்பத்தினர் மரபணு எடுத்து சோதித்து அந்த சான்றிதழை அதிகாரபூரவாமாக வெளியிட வேண்டும் ..
நான் மேலே சொன்ன இந்த தகவல் எதுவுமே நாம் பார்த்த தலைவர்கள் யாருக்குமே செய்யவில்லை ..
இதை எதிர்த்து எந்த ஐநா வும் கேள்வி கேட்கவில்லை ..
முக்கியமாக பிரபாகரன் அவர்கள் கொன்ற தலையில் குண்டுபாய்ந்த புகைப்படத்தை வெளியிட்டதே தவறு ??
அப்படி வெளியிட காரணம் அவ்ளோதான் எப்படி தலையிலையே சுட்டு விட்டார்கள் இனிமேல் அவர் வரமாட்டார் ,என்று நம்ப வைக்கும் முயற்சி ....
ஏனெனில் உலக நாடுகளுகென்று தனி சட்டம் இருக்கும் பொழுது அதை மீறுவதை எப்படி பார்ப்பது ..
அது மட்டுமின்றி பிரபாகரனின் தந்தையும் தாயும் பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று சொல்ல கூடிய நேரத்தில்
இலங்கை ராணுவத்தின் பிடியில் தான் இருந்தார்கள்
இறந்தது பிரபாகரனா இல்லையா என்பதை டி.என்.ஏ மூலம் உறுதி செய்திருக்கலாம்… ஆனால் அது செய்யப்படவில்லை… ஏன்..?
அதுபோல கிளிநொச்சி வீழ்வதற்கு முன்னரே பிரபாகரனின் குரல் மறைந்துவிட்டது..
இப்படியொரு பேரழிவு நடைபெறும்போது பொறுப்புள்ள தலைவர் உலகத்திற்கு ஏன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை..?
தன் மகன் இறந்தபோது மகள் இறந்தபோது ஏன் அவர் ஒரு குரல் கொடுக்கவில்லை..?
ஆயுதம் மௌனமாக்கப்படுகிறது என்பதைக்கூட ஏன் அவர் கூறவில்லை..
இன்னும் சந்தேகங்கள் இருகின்றது
பிரபாகரன் எங்கே ???
பிரபாகரன் ஹிட்லர் உசாமா பின்லேடின் ஏன் சதாம் ஹுசேன் சூட கொன்ச்ப்றேஷன் கோட்பாடு தான் .
இதையெல்லாம் பற்றி விவரிக்க நீண்ட புத்தகம் தான் எழுதவேண்டும் .
இருந்தும் நாம் பார்த்த தலைவகள் போதும் .......
கொன்ச்ப்றேஷன் கோட்பாடு ...
எல்லாவற்றுக்கும் விடை அடுத்த பதிவுகளில் ..
முதன் முதலில் போட்ட
புகைபடதிர்க்கும் விடை
அடுத்த பதிவுகளில் ..

No comments:

Post a Comment