Wednesday, 24 February 2016

C நீங்கள் வசிக்கும் பகுதியில் இரத்தம் தேவைப்பட்டல் தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்... இணையத்தளத்தில் இணைந்த நண்பர்களின் முயற்சி இது

C நீங்கள் வசிக்கும் பகுதியில் இரத்தம் தேவைப்பட்டல் தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்...
இணையத்தளத்தில் இணைந்த நண்பர்களின் முயற்சி இது

1. Sathis Kumar
Salem
A1+ve
9095181326

2. Ramesh Kumar
Erode
O+ve
9994668843

3. Kannan
Erode
A+ve
9865307907

4. Saravanan Paramasivam
Erode
A2+ve
9789766555

5. Kumararaja
Erode
AB-ve
9865669224

6. Arunkumar
Tirupur
O-ve
9894421336

7. Dlip
Erode
O+ve
9364109474

8 Sharath
Erode & Bangalore
B+ve
08880372717

9.Sanjeev
Erode
B+ve
9629434962

10. Mohan-prabakar
Namakkal
O+ve
9688971001,04286244432

11.Johnson David
Komarapalayam
O-ve
9994106040

12. Sadam sharif
Tiruchendur
B+
9698846725

13. Jayanth
Erode
O+ve
9791866999

14. Bavithra
Sirkazhi
A+ve
9894544143

15. Praveen Kumar
Chennai
O+ve
9976978266

16. Giri Balaaji
Salem
Land sriperumbubur
AB+ve
9789702732

17.Tamilarasu Sabari
Coimbatore
B+ve
9629336351

18.Mohan Sundar
Coimbator
O+ve
9629260176

19. Raj Thilak
Chennai & Sirkazhi
A2B +ve
8675190059

20. Arvind
Coimbatore
B+ve
9738907422

21. Nivas Thangavelu
Coimbatore
B+ve
9003606804

22. Gugan
karur
A1+ve
7708899252

23. Prasath
Ooty
O+ve
9751741821

24. Mahendrakumar Chandrababu Naidu - vellore
A1b+ve
8438109901

25. RAJIV
Chennai
O+ve
9952619376

26. Aswin Valla
Tirupur
O+ve
9843180050

27. Gowri Shankar
Coimbatore
B -ve
9500747708

28. Sreejith Kamath
Chennai
B+ve
9791285951

29. Shabhari Nath
Coimbatore
O+ve
9003679602,

30. Sai Chaitanya
Chennai
A+ve
9840676191

31. Sumith Kuppusamy
Tiruchi
A+ve
9789844660

32. Sikanthar Basha
Coimbatore
O+ve
9791680521

33. Manoj Sanders
Coimbatore
B+ve
9894584360

34. Shri Ram
Coimbatore
O+ve
7373854152

35. Jaison Jebamani
Chennai
B+ve
9840969492 

36. Kick Karthik
Chennai & coimbatore
O+ve
9524094712

37. Vasanth Vijiya
chennai
A1+ve
8870171353

38. UdhayaKumar Gopal
Coimbatore
AB+ve
9003715394

39. Karthik
karur & coimbatore
O+ve
9790409307

40. Anand Poomuthu
Sirkali & madurai
O+ve
9994227491

41. Babu Sivasankaran
Cuddalore & chennai
B+ve
9791488136

42. Kowshick
Coimbatore
B+ve
9952814883

43. Vinoth Ram
vellore & chennai
B+ve
9488533020

44. Siva Kumar
coimbatore
b+ve
9789127654

45. Bhuvanesh Raj
Tiruvannamalai & chennai
O+ve
9952307060

46. Logesh Sekar
Salem & chennai
O+ve
9791918960

47. Manikandan Ramanathan Erode
A+ve
9790286251

48. Akhil Iykkarathekkethil
Tiruppur
A -Ve
9994131622

49. Chandra Sekar
Chennai
O+ve
9962424376

50. Bharathwaj Reddy
Tiruchchirappalli & chennai
B-ve
9500612914

51. Karthick Kishore
Tirupur
B +ve
9655616101

52.Venkatesan
karur & chennai
B+ve
9442642599

53. Murali Tharan
Namakkal
B+ve
9750523666

54. Vijay Shankar
Dindigul & chennai
A+ve
9962939123

55. Abijith Krishnan
chennai
B+ve
9791034249

56. Narendra Kumar
Tiruvannamalai
O+ve
8148877737

57. Vasanth Rathinam
chennai
B+ve
9047313514

58.Tej Deep
chennai
A1+ve
9445451057

59. Arul Anandham
Kumbakonam & chennai
A1+ve
9940949595

60. Gnanalourdhuraj
Thirukovilur
O+ve
9677042262

61. Vijay Seems
Thirukovilur
A1+ve
9629968740

62. Brigadesh Chandrasekar
chennai
O+ve
8939090042

63. Pradeep Anandh
chennai
B+ve
9176006598

64. Tarun Shrivatsav
chennai & bangalore
A1+ve
9940312475

65. Prathap Raj
Chennai
B+ve
9884519383

66. Naveen Kumar
Tirttani
O+ve
9500791229

67. Jeshvin Vincent
kanyakumari & Chennai
B+ve
9500152819

68. Naveen Kumar
Thirukovilur & madurai
AB+ve
8870827451

69. Sakthivel Vel
chennai
O+ve
9003831924

70. Dinesh Murugesan
Hosur
B+ve
9944801814

71. Sensuriyan
Tirupur
O+ve
9994650327

72. Sarath Chandiran
Thirukovilur & chennai
O+ve
9655108009

73. Jose Kutti
Tirupur & Trichinapalli
O+ve
9600906365

74. Raj Tirupatii
Coimbatore
O+ve
96OO4O16OO

75. Nandha Kumar
Tirupur
O+ve
9994099869

76. Loges
Chennai
B+ve
9840416119

77. Haresh
Coimbatore
O+ve
9003809606

78. Paradise Beckons
Coimbatore
A1+ve
9043422000

79. Shriram
Coimbatore
AB+ve
9789406982

80. Krishna Prasath
Udumalpet
A+ve
8105927525

81. Vino Bose Hearty
chennai
A+ve
9790196398

82. Loga Prakash
Tirupur
O-ve
9042958359

83. Prabha Karan
Tirupur & coimbatore
A2B-ve
9894234517

84. Deepak Kumar
Kotagiri
O+ve
9655544244

85. Arun
Tirupur
O-ve
9894421336

86. Raghavendran
Erode
O+ve
9629088889

87. Rajkumar.R
karur
O+ve
9677755145

88. Murugan. S
Tiruppur
O+ve
9994052338

89. kaviyarasan.j.
aranthangi
O+ve
9626823183....

90. Karuppaiah. R.
TIRUPUR
Ab+ve
9003329955

91. Shankar
Trichy
O+ve
9965555456

92. VIJAY
Pondicherry
O+ve
9786844000

93.Venkatesh
Vellore
O positive
9043231770.                   
94. M.Mohamed ilyas.
        Coimbatore.
         B +ve.
         9025060700.
95  P. Karuppiah sundar
      Coimbatore
      A+ve
      8220052607.    96)  S.KUMAR.  O+  Gobichettipalayam.  8056660007

96. K.Aravind
O+ve, trichy.

97)nandha Kumar
O+ve,paramakudi
9566890539

98)azarudeen
B (+ve)
N.p vaasal,trichy
9087263740

Hari.N
(O+ve)
Tirunelveli
9659247365

Vinoth
(B+ve)
Woriyur.Trichy
Add urself....

ஏம்பா வேதியல் விஞ்ஞானிகளே இது உண்மையா ??

ஏம்பா வேதியல் விஞ்ஞானிகளே இது உண்மையா ??
=================================================

குக்கரை தெரியாமல் தூக்கி
ஏறிய வேண்டும் போல !!!!
சாப்பாட்டை எந்த பாத்திரத்தில்
சமைத்தால் உத்தமம்
வாக்பட்டாசாரியாரின் முதல் சூத்திரம்.

எந்த ஆகாரத்தை சமைத்தாலும்
காற்று, வெளிச்சம் இருக்க
வேண்டும். சூரிய ஒளி,
காற்று படாத ஆகாரம்
விஷத்துக்கு சமம். இந்த விஷம்
இரண்டு வகையாக இருக்கும்.
ஒன்று உடனடியாக வேலை
செய்யும். அதை தான் ‘ஃபுட்
பாய்சன்’ என்று
சொல்லுகிறோம்.

இரண்டாவது சில
மாதங்களுக்கு அல்லது
வருடங்களுக்கு அதன்
தன்மையை உணர்த்தும்.
உதாரணம் – ப்ரஷர் குக்கர் –
இதில் ஆகாரம் சமைக்கும்
பொழுது எந்த விதமான
காற்றும், சூரிய ஒளியும்
படுவதற்கான வாய்ப்பில்லை.
இது முழுவதுமாக
விஷமானது. இதில்
இன்னொரு ஆபத்தான விஷயம்
என்னவென்றால் இது
தயாரிக்கப்படுவது அலுமினியத்தில்.

இது மிகவும் ஆபத்தானது. இதன்
உபயோகம் பிரிட்டிஷ்காரர்
களால் சிறைச்சாலையில்
உள்ள பாரதீய கலவரக்காரர்களை
சக்தியற்றவர்களாக
ஆக்குவதற்கு நம் தேசத்திற்கு
கொண்டு வரபட்டது என்றால்
எவ்வளவு ஆபத்தான விஷ
பாத்திரத்தில் நாம்
உணவருந்துகிறோம் என்பது
கவனிக்க வேண்டிய விஷயம்.

ப்ரஷர் என்றால் நிர்பந்தம். அப்படி
என்றால் நாம் ப்ரஷக் குக்கரில்
சமைக்கும் பதார்த்தம்
நிர்பந்தத்திற்கு உள்ளாகி
விரைவில் மிருதுவாகும்.
ஆனால் வேகாது. பதார்த்தம்
வேகுவது வேறு,
மிருதுவாவது வேறு.

உதாரணம் – துவரம்பருப்பு
விளைவதற்கு 7 முதல் 8
மாதங்கள் ஆகும். ஏனென்றால்
எல்லா சத்துக்களும் செடியின்
வேர்களில் சேர்ந்து
படிப்படியாக பலன் தரும்.
அதனால் தான் அவ்வளவு
காலமாகும். அதனால்
பருப்பில் எல்லா விதமான
சத்துக்களும் நம் சரீரத்தில் சேர
வேண்டுமென்றால் பதார்த்தம்
சமைக்கப்பட வேண்டும்.

மிருதுவானால் போதாது.
போஜனம் சமைப்பதற்கு
யோக்கியமான பாத்திரங்கள்.
அவற்றில் சமைத்தால்
சத்துக்களின் மதிப்பு.
மண்பாண்டம் – 100%
வெண்கலம் – 97%
பித்தளை – 95%
இதுவே அலுமினியம் ப்ரஷர்
குக்கரில் சமைத்தால் 7% - 13%
தான் இருக்கும். இதில் சமைத்த
பதார்த்தங்களை சாப்பிடுவதன்
மூலம் சர்க்கரை வியாதி,
முழங்கால் வலி, விரைவில்
முதுமை, இதர வியாதிகளுக்கு
ஆளாக்கப்படுவார்கள். எதுவாக
இருந்தாலும் சாப்பிடும்
ஆகாரம் தான் பிரதானம்.
இதைப் போன்றே
ரிஃப்ரெஜிரேட்டர், மைக்ரோ
வேவ் போன்ற காற்று, ஒளி
படாத வஸ்துக்கள்
எப்பொழுதும் அபாயமே.

Central Drug Research Institute
(CRDI) அவர்களின் ஆராய்ச்சி
மூலமும் இந்த விஷயம்
உறுதி செய்யப்பட்டுள்ளது.....

C நீங்கள் வசிக்கும் பகுதியில் இரத்தம் தேவைப்பட்டல் தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்... இணையத்தளத்தில் இணைந்த நண்பர்களின் முயற்சி இது

C நீங்கள் வசிக்கும் பகுதியில் இரத்தம் தேவைப்பட்டல் தொடர்பு கொண்டு பயன் பெறுங்கள்...
இணையத்தளத்தில் இணைந்த நண்பர்களின் முயற்சி இது

1. Sathis Kumar
Salem
A1+ve
9095181326

2. Ramesh Kumar
Erode
O+ve
9994668843

3. Kannan
Erode
A+ve
9865307907

4. Saravanan Paramasivam
Erode
A2+ve
9789766555

5. Kumararaja
Erode
AB-ve
9865669224

6. Arunkumar
Tirupur
O-ve
9894421336

7. Dlip
Erode
O+ve
9364109474

8 Sharath
Erode & Bangalore
B+ve
08880372717

9.Sanjeev
Erode
B+ve
9629434962

10. Mohan-prabakar
Namakkal
O+ve
9688971001,04286244432

11.Johnson David
Komarapalayam
O-ve
9994106040

12. Sadam sharif
Tiruchendur
B+
9698846725

13. Jayanth
Erode
O+ve
9791866999

14. Bavithra
Sirkazhi
A+ve
9894544143

15. Praveen Kumar
Chennai
O+ve
9976978266

16. Giri Balaaji
Salem
Land sriperumbubur
AB+ve
9789702732

17.Tamilarasu Sabari
Coimbatore
B+ve
9629336351

18.Mohan Sundar
Coimbator
O+ve
9629260176

19. Raj Thilak
Chennai & Sirkazhi
A2B +ve
8675190059

20. Arvind
Coimbatore
B+ve
9738907422

21. Nivas Thangavelu
Coimbatore
B+ve
9003606804

22. Gugan
karur
A1+ve
7708899252

23. Prasath
Ooty
O+ve
9751741821

24. Mahendrakumar Chandrababu Naidu - vellore
A1b+ve
8438109901

25. RAJIV
Chennai
O+ve
9952619376

26. Aswin Valla
Tirupur
O+ve
9843180050

27. Gowri Shankar
Coimbatore
B -ve
9500747708

28. Sreejith Kamath
Chennai
B+ve
9791285951

29. Shabhari Nath
Coimbatore
O+ve
9003679602,

30. Sai Chaitanya
Chennai
A+ve
9840676191

31. Sumith Kuppusamy
Tiruchi
A+ve
9789844660

32. Sikanthar Basha
Coimbatore
O+ve
9791680521

33. Manoj Sanders
Coimbatore
B+ve
9894584360

34. Shri Ram
Coimbatore
O+ve
7373854152

35. Jaison Jebamani
Chennai
B+ve
9840969492 

36. Kick Karthik
Chennai & coimbatore
O+ve
9524094712

37. Vasanth Vijiya
chennai
A1+ve
8870171353

38. UdhayaKumar Gopal
Coimbatore
AB+ve
9003715394

39. Karthik
karur & coimbatore
O+ve
9790409307

40. Anand Poomuthu
Sirkali & madurai
O+ve
9994227491

41. Babu Sivasankaran
Cuddalore & chennai
B+ve
9791488136

42. Kowshick
Coimbatore
B+ve
9952814883

43. Vinoth Ram
vellore & chennai
B+ve
9488533020

44. Siva Kumar
coimbatore
b+ve
9789127654

45. Bhuvanesh Raj
Tiruvannamalai & chennai
O+ve
9952307060

46. Logesh Sekar
Salem & chennai
O+ve
9791918960

47. Manikandan Ramanathan Erode
A+ve
9790286251

48. Akhil Iykkarathekkethil
Tiruppur
A -Ve
9994131622

49. Chandra Sekar
Chennai
O+ve
9962424376

50. Bharathwaj Reddy
Tiruchchirappalli & chennai
B-ve
9500612914

51. Karthick Kishore
Tirupur
B +ve
9655616101

52.Venkatesan
karur & chennai
B+ve
9442642599

53. Murali Tharan
Namakkal
B+ve
9750523666

54. Vijay Shankar
Dindigul & chennai
A+ve
9962939123

55. Abijith Krishnan
chennai
B+ve
9791034249

56. Narendra Kumar
Tiruvannamalai
O+ve
8148877737

57. Vasanth Rathinam
chennai
B+ve
9047313514

58.Tej Deep
chennai
A1+ve
9445451057

59. Arul Anandham
Kumbakonam & chennai
A1+ve
9940949595

60. Gnanalourdhuraj
Thirukovilur
O+ve
9677042262

61. Vijay Seems
Thirukovilur
A1+ve
9629968740

62. Brigadesh Chandrasekar
chennai
O+ve
8939090042

63. Pradeep Anandh
chennai
B+ve
9176006598

64. Tarun Shrivatsav
chennai & bangalore
A1+ve
9940312475

65. Prathap Raj
Chennai
B+ve
9884519383

66. Naveen Kumar
Tirttani
O+ve
9500791229

67. Jeshvin Vincent
kanyakumari & Chennai
B+ve
9500152819

68. Naveen Kumar
Thirukovilur & madurai
AB+ve
8870827451

69. Sakthivel Vel
chennai
O+ve
9003831924

70. Dinesh Murugesan
Hosur
B+ve
9944801814

71. Sensuriyan
Tirupur
O+ve
9994650327

72. Sarath Chandiran
Thirukovilur & chennai
O+ve
9655108009

73. Jose Kutti
Tirupur & Trichinapalli
O+ve
9600906365

74. Raj Tirupatii
Coimbatore
O+ve
96OO4O16OO

75. Nandha Kumar
Tirupur
O+ve
9994099869

76. Loges
Chennai
B+ve
9840416119

77. Haresh
Coimbatore
O+ve
9003809606

78. Paradise Beckons
Coimbatore
A1+ve
9043422000

79. Shriram
Coimbatore
AB+ve
9789406982

80. Krishna Prasath
Udumalpet
A+ve
8105927525

81. Vino Bose Hearty
chennai
A+ve
9790196398

82. Loga Prakash
Tirupur
O-ve
9042958359

83. Prabha Karan
Tirupur & coimbatore
A2B-ve
9894234517

84. Deepak Kumar
Kotagiri
O+ve
9655544244

85. Arun
Tirupur
O-ve
9894421336

86. Raghavendran
Erode
O+ve
9629088889

87. Rajkumar.R
karur
O+ve
9677755145

88. Murugan. S
Tiruppur
O+ve
9994052338

89. kaviyarasan.j.
aranthangi
O+ve
9626823183....

90. Karuppaiah. R.
TIRUPUR
Ab+ve
9003329955

91. Shankar
Trichy
O+ve
9965555456

92. VIJAY
Pondicherry
O+ve
9786844000

93.Venkatesh
Vellore
O positive
9043231770.                   
94. M.Mohamed ilyas.
        Coimbatore.
         B +ve.
         9025060700.
95  P. Karuppiah sundar
      Coimbatore
      A+ve
      8220052607.    96)  S.KUMAR.  O+  Gobichettipalayam.  8056660007

96. K.Aravind
O+ve, trichy.

97)nandha Kumar
O+ve,paramakudi
9566890539

98)azarudeen
B (+ve)
N.p vaasal,trichy
9087263740

Hari.N
(O+ve)
Tirunelveli
9659247365

Vinoth
(B+ve)
Woriyur.Trichy
Add urself....

Tuesday, 23 February 2016

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது.

அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள்.

ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?

தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

#கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

#கடல்_நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

#வெளியேறும்_வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

#மொட்டை_போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

#நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

#மூன்று_வயதில்_ஓர்_மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

#ஆன்மீக_ரீதிக்கே_மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

Thursday, 18 February 2016

Pendrive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்


Pendrive வை RAM ஆக பயன்படுத்தி கணினியின் வேகத்தை அதிகரிக்கும் வழிமுறைகள்
கணினியில் பல தொழில்நுட்பம் வந்துவிட்ட நிலையில் அவற்றின் பயன்பாடுகளை பயன்படுத்த தேவைப்படும் நினைவாற்றலின் அளவை எண்ணி பார்க்கும் போது பகல் கனவாகவே உள்ளது.
இப்பிரச்சனையை கணனியின் RAM அளவை அதிகரிக்கும் பொழுது சரி செய்யலாம்.
ஆனால் RAMன் விலை அதிகமென்பதால் நாம் பயன்படுத்தும் Pendriveவை RAM ஆக மாற்றி பயன்படுத்தலாம்.
பயன்படுத்தும் வழிமுறைகள்:
1. பயன்படுத்தும் Pendriveவில் உள்ள அனைத்து தகவலையும் நீக்கிவிட்டு Pendriveவை கனணியின் USB portல் பொறுத்தவும். (Minimum 2 GB).
2. MY COMPUTER யை Right click செய்து அந்த menuவில் உள்ள PROPERTIES யை click செய்யவும். அப்போது ஓபனாகும் புதிய விண்டோவில் advanced system setting என்பதை கிளிக் செய்யவும்.
3. அடுத்ததாக தோன்றும் system properties menu வில் உள்ள advanced என்ற tab யை click செய்யவும்.
4. அடுத்ததாக தோன்றும் window வில் performanceக்கு கீழேயுள்ள setting யை click செய்யவும்.
5.Performance window வில் மீண்டும் advance டேபுக்கு சென்று virtual memmory-க்கு கீழாக உள்ள change யை click செய்யவும்.
6. தோன்றும் அடுத்த window வில் உள்ள உங்களின் pendrive தோற்றத்தை select செய்து custom size யை தெரிவு செய்யவும்.
7. Initial Size:1020 ,Maximum size:1020 என மாற்றம் செய்யவும். இந்த அளவை உங்களின் pendive அளவை பொறுத்து மாற்றி அமைக்கலாம்.
8. set என்பதை click செய்யவும்.
9. கடைசியாக ok செய்தவுடன் கனணியை restart செய்யவும்.
இதன் இறுதியில் உங்கள் கணினியின் செயல்படும் திறன் அதிகரிக்கப்பட்டுள்ளது.

மாதுளம் பழத்தில் அதிக அளவில் பிளேவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.

மாதுளம் பழத்தில் அதிக அளவில் பிளேவனாய்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்குகிறது.
குறிப்பாக ஆண்களுக்கு இது உகந்த பழமாகும்.
அடங்கியுள்ள சத்துக்கள்
பிளேவனாய்ட்ஸ், பாலிபினால்ஸ், ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது.
ஒரு கப் மாதுளம்பழக்கொட்டையில், நார்ச்சத்து 7 கிராம், புரோட்டின் 3 கிராம், விட்டமின் சி 30 சதவீதம், விட்டமின் கே 36 சதவீதம், போலேட் 16 சதவீதம் மற்றும் பொட்டாசியம் 12 சதவீதம் உள்ளது.
மேலும், 24 கிராம் சர்க்கரை மற்றும் 144 கலோரி உள்ளது.
எதற்காக ஆண்கள் சாப்பிட வேண்டும்?
1. ஆண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவது அதிகம் என்பதால், இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்ஸிடண்ட் இதய நோய்கள் மற்றும் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
2. புரோஸ்டேட் சுரப்பியின் ஆரோக்கியம் மேம்பட்டு, ஆண்களை 50 வயதிற்கு மேல் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயில் இருந்து பாதுகாப்புடன் இருக்கலாம். மேலும் மாதுளை நுரையீரல் புற்றுநோயின் வளர்ச்சியையும் தடுக்கும்.
3. ஆண்கள் உயர் இரத்த அழுத்தம் மற்றும் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனைகளால் அதிகம் கஷ்டப்படுகிறார்கள்.
4. ஆனால் மாதுளையை தினமும் ஆண்கள் சிறிது உட்கொண்டு வந்தால், அது இரத்த அழுத்தத்தையும், கொலஸ்ட்ராலையும் கட்டுப்பாட்டுடன் வைக்கும்.
5. மேலும் ஆய்வுகளிலும் மாதுளை உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதோடு, தமனிகளில் கொழுப்புக்கள் படிவதைத் தடுப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
6. கருவுறுதலுக்கு மாதுளம் பழம் உதவியாக இருக்கிறது, சில ஆண்களுக்கு விறைப்புத்தன்மை பிரச்சனை இருக்கும், அவர்கள் மாதுளம் சாற்றினை அருந்தி வந்தால், அதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் விறைப்புத்தன்மை செயல்பாட்டை சீராக்கும்.

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? எப்போதாவது இதைப்பற்றி சிந்தித்தது உண்டா?

ஒரு கிலோ மிளகாய் ரூ.120
ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...?
எப்போதாவது இதைப்பற்றி சிந்தித்தது உண்டா?
இதெல்லாம் எப்படி சாத்தியமாகிறது?...
ஒரு கிலோ மிளகாய் ரூ.120
ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...?
தோராயமாக மூன்றரைக் கிலோ வேர்கடலை போட்டால் தான் ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கும்....
ஒரு கிலோ கடலைப் பருப்பு சராசரியாக ரூ.45
ஆனால், 95 ரூபாய்க்கு ஒரு லிட்டர் கடலை எண்ணெய் கிடைக்கிறது....
அடுத்து பாருங்க, இரண்டரை கிலோ எள் போட்டால் ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும்.
ஒரு கிலோ எள் ரூ.100 வரை விற்கிறது...
இரண்டரைக் கிலோ எள்ளின் அடக்க விலையே ரூ.250... நல்லெண்ணெய் எப்படி 160 முதல் 220 வரை கிடைக்கிறது...?
இப்படி நாம் வாங்கும் மூலப்பொருட்களின் விலைக்கும்... கிடைக்கும் பொருட்கள் விலைக்கும் சம்பந்தமில்லமல் இருக்கிறதென்றால் என்ன அர்த்தம்?!...
காரணம்...
இங்கு விற்பனை செய்யும் எந்த பொருளும், ஒரிஜினல் கிடையாது...
எல்லாம் கலப்படங்கள்...
எண்ணெய்களோ... தேவையான வாசனை எஸ்சென்ஸ் சேர்க்கப்பட்ட மினரல் ஆயில் தான்...
மினரல் ஆயில் என்பது கச்சா எண்ணெயில் (க்ரூட் ஆயில்) இருந்து பெட்ரோலிய பொருட்கள் பிரித்தெடுக்கப்பட்ட பின்னர் கடைசியாக கிடைக்கும் தாரில் இருந்து பிரிக்கப்படும் நிறம், சுவை, வாசனை அற்ற ஒரு எண்ணெய்...
இதில் அந்தந்த எண்ணெயின் எசென்ஸ் சேர்த்து தான் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், ரைஸ் பிராண்டு ஆயில், ஆலிவ் ஆயில், சன்பிளவர் ஆயில், கடலை எண்ணெய், என பல வகையான எண்ணெய்கள் பல வகையான பிராண்டுகளில் கிடைக்கிறது...
இதை பொருட்களை நாம் வாங்கி சாப்பிட்டால் நம் உடல் ஆரோக்கியம் எப்படி இருக்கும்?...
உஷார் நண்பர்களே!...
இயற்கையை மீறுவதே அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம்...
இன்றைய பொருளியல் உலகில், நம் உடலியலை தொலைத்துக் கொண்டிருக்கிறோம்...
நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருள்களை உள்ளே அனுப்பி விட்டு, அவற்றை வெளியேற்ற அரும்பாடு பட்டு கொண்டிருக்கிறோம்...
"தீதும் நன்றும் பிறர் தர வாரா"
"நல்ல உணவே மருந்து... தவறான உணவே நோய்..."
உணவை சரி செய்தால் மட்டுமே உடலை சரி செய்ய முடியும்...
"உடல் ஆரோக்கியம் தான் மன ஆரோக்கியம்..."
எனவே, அனைத்துக்கும் அடிப்படையான உணவை சரி செய்வோம்...
இயற்கை வேளாண்மையில் விளைந்த நல்ல உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ்வோம்...
வாழ்க நலமுடன்...
வாழ்க வளமுடன்...

Wednesday, 17 February 2016

இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால

இது ஒரு எச்சரிக்கை பதிவு படித்துவிட்டு கட்டாயமாக பகிருங்கள் தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....
இனிக்கும் செய்தியல்ல!

தேனீ... உலகின் மிக சுவாரஸ்யமான, நுணுக்கமான உயிரினம். அந்தத் தேனீக்களைப் பற்றி ஆச்சரியமான மற்றும் அதிர்ச்சியான விஷயத்தைத் தெரிந்துகொள்ளலாமா?

முதலில்... ஆச்சரியம். தக்கனூண்டு சைஸில் இருக்கும் தேனீதான் உலகின் மிகச் சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள், பீச் போன்ற பல பழ வகைகள் காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் எனப் பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருக்கும் தேனீக்கள்தான், உலகின் 80 சதவிகித உணவுப் பொருள்களின் பெருக்கத்துக்கும் காரணம்.
தேனீயின் தகவல் பரிமாற்ற முறை, ஸ்கைப், வாட்ஸ்அப் முறைகளை விடத் துல்லியமானது. யானை, ஆமைகளுக்கு ஞாபகசக்தி அதிகம் என்போம். ஆனால், அவற்றைவிடவும் கூர்மையான ஞாபகசக்தி கொண்டவை தேனீக்கள். இதுபோல இன்னும் பல ஆச்சரியங்கள் அந்தத் தக்கனூண்டு உடம்பில் இருக்கின்றன. ஆனால், அதிர்ச்சி தரும் விஷயம்... அந்தத் தேனீக்கள் இப்போது 'அழிந்துவரும் உயிரினங்கள்’ பட்டியலில் இடம்பிடித்திருக்கின்றன.

ஆம்... 'உலகை உலுக்கும் செய்தி’ என்றால், நிச்சயம் இதுதான். ஒட்டுமொத்த மக்கள் தொகையாலும் பூமிக்கு விளையாத நன்மை, ஒரே ஒரு தேனீயால் விளையும். அந்த அளவுக்குத் தேனீயின் ஒவ்வொரு சிறகசைப்பும் பூமிப் பந்தில் பசுமைப் போர்வையைப் போத்துகிறது. தேனீக்களின் 'லைஃப்ஸ்டைல்’ பற்றி தெரிந்துகொண்டால்தான், அது காடுகளின் பெருக்கத்துக்கு எப்பேர்ப்பட்ட நன்மை விளைவிக்கிறது என்று புரியும்.
தேனீக்களின் வாழ்வியல் குணங்களைப் பற்றி கேட்டதும், சுவாரஸ்யமாகப் பட்டியலிட்டார் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் பூச்சிகள் துறையைச் சேர்ந்த டாக்டர் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

''உலகத்தில் அஞ்சு வகை தேனீக்கள் இருக்கு. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத் தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்ப்பாங்க. மத்த தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித் தேனீக்கள் (பெண்கள்) இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாள்களும், பணித் தேனீக்களுக்கு 70 நாள்களும், ராணித் தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு புணர்வதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை. மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்கள் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனைப் பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பதுனு எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும்.

தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்துல கட்டும். ஏன்னா, அப்பத்தான் ஒரு சென்ட்டிமீட்டர் இடத்தைக்கூட வீணாக்காம முழுசாப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே, ராணித் தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம், மதுரம்... இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். அப்புறம் ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள், பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேன் சேகரிக்கிறது. தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில்நுட்பம். தேன் தேடிச் செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தன் உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம் முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும்.

கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும் தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும். அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டுவந்து எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஒரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தன் இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசிவைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகும். தேன் எடுப்பவர்கள் கொஞ்சம் தேனை தேனிக்களுக்கு எனக் கூட்டில் விட்டுத்தான் எடுப்பார்கள். அதுதான் தேன் சேகரிக்கும் தர்மம்!

இந்த வேலை நடக்கும்போது ராணித் தேனீ அதை வேடிக்கை மட்டுமே பார்க்கும். இனப்பெருக்கக் காலத்தில் மட்டும்தான் அதற்கு வேலை வரும். அந்தச் சமயத்தில் வேகமாக ராணித் தேனீ உயரத்துக்குப் பறக்கும். அதை எந்த ஆண் தேனீ துரத்திப் பிடிக்கிறதோ, அதோடுதான் இணை சேரும் ராணி. புணர்ச்சி முடிந்தவுடன் ஆண் இறந்துவிடும். அதன் பிறகு ராணித் தேனீ முட்டையிட, முட்டையில் இருந்து வரும் தேனீக்களைப் பணித் தேனீக்கள்தான் வளர்ப்புத் தாயாக வளர்க்கும்!

தேன் சேகரிப்பதற்கான தகவல்களை தேனீக்கள் பகிர்ந்துகொள்ளும் முறை அட்டகாசமானது. உணவுத் தேவை ஏற்படும்போது 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்துவிட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில் எவ்வளவு தூரத்தில் உள்ளது என்பதை நடனம் ஆடித் தெரிவிக்கும்.
இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம். வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம்.

சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம்... இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர் கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.
தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்து பூக்களின் மேல் உட்காரும்போது, விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்!''

''அழியும் உயிரினம் பட்டியலில் இடம் பிடிக்கும் அளவுக்கு தேனீக்களுக்கு என்ன ஆபத்து?''

''அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேற்கத்திய நாடுகளில் தேனீக்கள் அழிந்துவரும் உயிரினங்கள். கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் உலகின் மூன்றில் ஒரு பங்கு தேனீக்கள் அழிந்துவிட்டன. அதாவது, தேனீக்களின் அழிவு சதவிகிதம் 42 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. இன்னும் இந்தியாவில் தேனீக்களுக்கு அந்த அளவுக்குப் பெரிய அபாயம் ஏற்படவில்லை. ஆனால், கூடிய சீக்கிரமே அந்த நிலைமை வரலாம்.
தேனீக்களின் இந்தப் பேரழிவுக்குக் காரணம், Colony Collapse Disorder - சுருக்கமாக... CCD. அதாவது கூட்டில் இருந்து உணவு சேகரிக்கச் சென்ற பணித் தேனீக்கள் கொத்துக்கொத்தாகக் காணாமல்போய்விடும். ராணி மட்டும் கூட்டில் இருக்கும். பணித் தேனீக்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டால், ராணித் தேனீ என்ன செய்வதெனத் தெரியாமல் குழம்பி, சீக்கிரமே இறந்துவிடும். இல்லையெனில், வேறு கூடு தேடிப் போய்விடும். பணித் தேனீக்கள் இப்படித் தொலைந்துபோவதற்குப் பல காரணங்கள் உண்டு. அதில் முக்கியமானது... செயற்கை உரம், பூச்சிக்கொல்லி, மரபணு மாற்றப்பட்ட பயிர்கள். செயற்கை உரத்தில் உள்ள நியோ நிக்டினாய்ட்ஸ் எனப்படும் வேதிப்பொருள், தேனீக்களின் நரம்பு மண்டலத்தைப் பாதித்து அவற்றின் நினைவுத்திறனை மழுங்கடித்துவிடும். இதனால் கூட்டுக்குத் திரும்பும் வழி மறந்துபோய் பறந்துபோய் அலைந்து திரிந்து இறந்துவிடும். மரபணு மாற்றப்பட்ட உணவுப் பயிர்களின் விதைகளை 'டெர்மினேட்டர் சீட்ஸ்’ என்பார்கள். அதாவது, அந்தப் பயிர்கள் 'விதை தானியத்தை’ உருவாக்காது. மலட்டு விதைகளைத்தான் உருவாக்கும். அப்படியான மரபணு மாற்றப்பட்ட பயிர்களின் மகரந்தத்தில் உள்ள புரோட்டீன் தேனீக்களிடம் செரிமானக் கோளாறுகளை உண்டாக்கி, ஒரு கட்டத்தில் தேனீக்களைக் கொன்றேவிடும்.

இப்படி விவசாயத்தில் 'வணிக லாபத்துக்காக’ மனிதன் செய்த பல மாற்றங்கள் தேனீக்களை அழிக்கின்றன. ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஐந்து வருடங்களாக விவசாய உற்பத்தி பெருமளவு குறைந்துவருவதற்குக் காரணம் தேனீக்களின் இறப்பு எனத் தெரியவந்தது. அதனால், அங்கு செயற்கை உரம், மரபணு மாற்றப்பட்ட விதைகள் போன்றவற்றைத் தடை செய்துவிட்டனர். வளர்ப்புத் தேனீக்களைப் பிடித்து வந்து தங்கள் வயல்களில் பறக்கவிட்டு மகரந்தச்சேர்க்கை உண்டாக்க முயற்சிக்கிறார்கள். பல லட்சம் தேனீக்களை அழித்த சுயநல மனிதனால், ஒரே ஒரு தேனீயைக்கூட உருவாக்க முடியாது. இதை நாம் எப்போது உணர்வோம்?'' என்று வருத்தமாகச் சொல்கிறார் எம்.ஆர்.ஸ்ரீனிவாசன்.

'தேனீக்கள் மட்டும் இந்த மண்ணில் இருந்து மறைந்துவிட்டால், மனிதன் வாழ்வதற்கு நான்கு ஆண்டுகளுக்கு மேல் மிச்சம் இருக்காது!’ என்று சொல்லியிருக்கிறார் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன். ஜாக்கிரதை.....