Friday, 12 November 2021
மூட்டுவலி முற்றிலும் குணமாக உதவும் முடக்கத்தான் கீரை..! இயற்கை மருத்துவ குறிப்புகள்!
Wednesday, 31 March 2021
*சீமானின் சொத்து மதிப்பு விபரம்...*
Tuesday, 30 March 2021
Wednesday, 17 March 2021
நாம் பாதுகாக்க மறந்த சொடக்கு தக்காளியின் சொக்க வைக்கும் மகிமைகள் | 90’ஸ் கிட்ஸ் ஃபேவரைட்
Tuesday, 16 March 2021
மூக்கிரட்டை - மருத்துவ குணங்கள்
Thursday, 11 March 2021
🔱ஓம் சிவ சிவ ஓம் 🔱
சிவன் சொத்து குலநாசம் என்பார்கள் அதற்காக விளக்கம்.
இந்து சமயத்தில் பெருமாள்,சிவன்,
நைவேத்தியங்கள் என கண்களை கவரும் வகையில் இருப்பார்.
ஆனால் ஈசன் ஜடாமுடியுடன் இடுப்பில் புலித்தோல் தறித்து.உடலில்ச
லத்தில் இருப்பார்.
பெருமாளிடம் உலகியலுக்கு தேவையான அனைத்தும் இருப்பதால் அவர்மீது பக்திகொண்டு மக்கள் வழிபட்டுஅவரிடம்
ஆனால் ஈசன் அப்படி அல்ல.. அவர்மீது பக்தியை காட்டிலும் பயம் வருவது தான் நிதர்சனம்.அவருட
தேர்தெடுத்தால் மட்டுமே அவர்மீதுபக்திகொ
முடியும்.
பெருமாளை வணங்குவது தகப்பனின் கையை மகன் பிடித்துச்செல்வ
தகப்பனின் கையை பிடித்துச்செல்ல
ஈசனை வணங்குவது தகப்பன் குழந்தையின் கையை பிடிப்பதுபோலாகு
தகப்பனால் கரம்பற்றி அழைத்துச்செல்லப
வழி
Tuesday, 9 March 2021
ஏலக்காய் மருத்துவ பயன்கள்
Thursday, 25 February 2021
குட்கா... பான்மசாலா... புகையிலை... மீள என்னதான் வழி?
Friday, 19 February 2021
கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்களை தெரிந்து கொள்வோம்...!
Tuesday, 16 February 2021
வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்... பிரண்டை!
Sunday, 14 February 2021
பரோட்டா – மெல்லக் கொல்லும் விஷம்!
Friday, 12 February 2021
குப்பை மேனியின் மருத்துவ குணங்கள்
Thursday, 11 February 2021
நில அளவைகள்(சர்வே பற்றி) தெரிந்து கொள்ளுங்கள்!!
வெங்காயம் - மருத்துவ குணங்கள்
Wednesday, 10 February 2021
ஆண்மைக் குறைவைப் போக்கி உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் ஜாதிக்காய்!
Tuesday, 9 February 2021
கண்டங்கத்திரி மூலிகையின் மருத்துவப் பயன்கள்
Wednesday, 3 February 2021
நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் மிளகு
Sunday, 31 January 2021
பாம்பு பஞ்சாங்கம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும்... இது bio-dynamic farming பற்றியது
பாம்பு பஞ்சாங்கம் பற்றி தெரிந்தவர்கள் விளக்கவும்... இது bio-dynamic farming பற்றியது
———
உயிராற்றல்_விவச
#உயிராற்றல்_விவச
இந்த நாட்க்குறிப்பு உயிராற்றல் வேளாண்மை (BIO DYNAMIC FARMING) வழி முறைகளில் ஒரு குறிப்பிட்டு கூறக் கூடிய அளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. இதில் குறிப்பிட்டுள்ள
அவ்வாறு ஒவ்வொரு நாளும் நமது சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் மற்றும் இராசிகள் அவற்றின் அடிப்படை சுற்றுப்பாதையில
இந்த நாட்குறிப்பால் குறிப்பிடப்பட்ட
-மேல் நோக்கு நாட்கள்
-கீழ் நோக்கு நாட்கள்
-தவிர்க்க வேண்டிய நாள்
-அபோஜி (தொலைவு நிலா)
-பெரிஜி (அண்மை நிலா)
-அமாவாசை
-பெளர்ணமி
-சந்திரன் எதிர் சனி
-இராசி மண்டலத்தில் சந்திரன் பயணம்
செய்யும் நாட்கள்
#மேல்_நோக்கு_நாட
இந்த நாட்களில் சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் தொடர்ந்து 13.6 நாட்கள் (சுமாராக) அதிகரித்துக் கொண்டிருக்கும்.
ஆகவே இந்த நாட்களில்
1. விதைகளை நேரடியாக நடவு செய்தல்
2.நாற்றுகளுக்கா
3. இலை வழி ஊட்டமாக தெளித்தல்.
போன்றவற்றை செய்யலாம்.
#கீழ்_நோக்கு_நாள
சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 13.6 நாட்கள் (சுமாராக) தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. இந்த நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் எனப்படுகின்றது.
இந்த நாட்களில் தாவரங்களில் மண்ணிற்குள் உள்ள பகுதிகள் வளர்ச்சி அதிகரிக்கின்றது
ஆகவே இந்த நாட்களில்
1.நாற்றுகள் மாற்றி நடவு செய்தல்
மரவள்ளி குச்சிகள், கரும்பு கரணைகள் க்ளைரிசிடியோ போன்ற குச்சிகளை நடவு செய்தல்,
2.பதியன்கள் போடுதல் போன்ற வேலைகள்
3.கம்போஸ்ட் தயாரிப்பு
4.கம்போஸ்ட் மற்றும் திரவ உரங்களை நிலத்தில் இடுதல்
5.உழவு செய்தல் போன்ற வேலைகள் செய்யலாம்.
#தவிர்க்க_வேண்டி
#Node_day
(தவிர்க்கவும் நேரத்திலிருந்து
-சந்திரன் பூமியைச் சுற்றி வரும் பாதையில் சுமார் 13.5 நாட்களில் ஒரு முறை சூரியனின் சுற்றுப் பாதையில் குறிப்பிட்ட இடத்தில் கடக்கிறது.
இந்த நாள் தவிர்க்க வேண்டிய நாள் என் குறிப்பிடப்பட்ட
-இந்த நாட்காட்டியில் தவிர்க்கவும் என்று குறிப்பிட்ட நாளில் அந்த குறிப்பிட்டுள்ள
-விதைத்தல்,
-நாற்று நடுதல்,
-இலைவழி உரத்தெளிப்பு போன்ற முக்கியமான வேலைகளைத் தவிர்ப்பது நன்மை தரும்.
#அபோஜி_APOJEE– தொலைவில் உள்ள சந்திரன்
-இந்த நாளில் பூமியில் இருந்து சந்திரன் அதிகபட்ச தொலைவில் இருக்கும். இந்த நாட்காட்டியில் குறிப்பிடப்பட்ட
ஆனால் உருளைக்கிழங்கு மட்டும் நடவு செய்யலாம். அவ்வாறு உருளைக்கிழங்கு நடவு செய்தால் விளைச்சல் பெரிய அளவில் மாறுதல்கள் இல்லாவிட்டாலும்
#பெரிஜி_PERIJEE– அண்மை சந்திரன்
-இந்த நாளில் சந்திரன் தனது சுற்று வட்டப்பாதையில் பூமிக்கு மிக அருகில் நெருங்கி இருக்கும்.
-இந்த நாளில் விதைத்தல், நாற்று நடுதல் போன்றவை தவிர்க்க வேண்டும். -அண்மையில் இரண்டு மூன்று வருடங்களில் கிடைத்த தகவல்கள் இந்த நாளில் (நெல், தர்பூசணி, மஞ்சள், தட்டைப்பயறு போன்றவை) வெவ்வேறு பகுதிகளில் விதைத்த விவசாயிகள் அனுபவித்த உண்மை.
-ஓரளவிற்கு விளைந்த விளைப் பொருட்கள் கூட அவற்றின் சுவை மாறுபட்டு (சுமார் 75% வரை குறைந்து) காணப்பட்டது.
#அமாவசை_No_Moon_
இந்த நாள் அனைவரும் அறிந்த ஒன்று.
-இந்த நாளில் சேமித்து வைக்க வேண்டிய விதைகள், வைக்கோல் போன்ற கால்நடைகளுக்குத
-மர வேலைகளுக்கு தேவையான மரங்கள், மூங்கில் போன்றவற்றை அறுவடை செய்யலாம்.
-கம்போஸ்ட் படுக்கையை புரட்டிவிடுதல்
-உழவு செய்த வயலில் கம்போஸ்ட் இடுதல் போன்றவையும் செய்யலாம்.
#பௌர்ணமி_Full_mo
-இந்த நாளில் குறிப்பிட்ட நேரத்திற்கு #48_மணி_நேரம்_மு
-பஞ்சகாவ்யம் போன்றவை தெளிக்க மிகவும் உகந்த நாள்
#சந்திரன்_எதிர்_
இந்த நாள் சந்திரன், பூமி, சனி கிரகம் மூன்றும் ஒரே நேர்கோட்டில் அமைகின்ற நாள்.
இந்த நாளில் விதைத்த விதைகள் மிகமிக ஆரோக்கியமான நாற்றுகளாக வளர்கின்றன. இதன் மூலம் நோய் எதிர்ப்புத் திறனும் பூச்சிகள் தாக்குதல்களைக் கூட எதிர்த்து வளரும் திறனும் அதிகரிக்கிறது.
சந்திரன் எதிர் சனி அமையும் அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பு உள்ள 48 மணி நேரத்திற்குள் விதைத்தால் நலம்
இந்த நாளில் அனைத்து விவசாய வேலைகளையும் செய்யலாம்.
#இராசிகளில்_சந்த
ஒவ்வொரு இராசியும் ஒவ்வொரு மூலக்கூறுகள் அடிப்படையில் சக்திகளை வெளிப்படுத்துகி
அவை
மேஷம், சிம்மம், தனுசு ஆகிய ராசிகள் நெருப்பு சக்தியை வெளிப்படுத்தும்
ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய ராசிகள் மண் சக்தியை வெளிப்படுத்தும்
மிதுனம், துலாம், கும்பம் ஆகிய ராசிகள் காற்று சக்தியை வெளிப்படுத்தும்
கடகம், விருச்சகம், மீனம் ஆகிய ராசிகள் நீரின் சக்தியை வெளிப்படுத்தும்
(புரியவில்லை என்றால் வருத்தம் வேண்டாம், அடுத்த பதிவில் விளக்குகிறோம். அதே சமயம் காலண்டரில் பூ, பழம், வேர், இலை என குறிப்பிடப்பட்ட
இவ்வாறு வெளிப்படும் சக்திகள் சந்திரன் மூலம் பூமியில் உள்ள தாவரங்களில் அந்தந்த குறிப்பிட்ட பாகங்களில் ஏற்படும் மாறுதல்களிலும்,
#நெருப்பு – விதைகள், பழங்கள் – நெல், கோதுமை, பயறு வகைகள், தக்காளி, கத்தரி, பீன்ஸ், மா, பலா, நிலக்கடலை, பருத்தி போன்றவை
#மண் – கிழங்குகள், வேர்கள் – நன்னாரி, வெட்டிவேர், மரவள்ளி, உருளைக்கிழங்கு,
#காற்று பூக்கள் – காலிபிளவர், ரோஜா, மல்லி போன்றவை
#நீர் – இலைகள், தண்டுகள் கறிவேப்பிலை, முட்டைக்கோசு, வெங்காயம், கீரை வகைகள், இலைக்காக வாழை நடுதல், மர வேலைக்கான மரங்கள் போன்றவை
இவ்வாறு பிரித்து அந்தந்த மூலக்கூறுகளாக குறிப்பிடப்பட்ட
நன்றி:
ஆதாரம்: BDAI
காலண்டர் படம்: கரிம வேளாண் கட்டமைப்பு
சிங்கம்_புலி
அடுத்து இரண்டில் யார் அதிக புத்தி சாலி ?? சந்தேகம் இல்லாமல் புலி தான்.
அதை எப்படி கண்டு பிடிக்கிறார்கள்
அதிக Cranial Volume என்றால் அதிக புத்திசாலித்தனம
மேலும் செயல்திறன் சோதனையில் புலிகளின் புத்திசாலிதனம் தெரிகிறது.
கர்ஜனையில் பார்க்கும் போது நிச்சயம் சிங்கத்தை புலி மட்டும் அல்ல வேறு எந்த விலங்கும் அடித்து கொள்ள முடியாது. சிங்கத்தின் கர்ஜனை 8 லிருந்து 10 கிலோ மீட்டர் வரை கேட்கும் புலியின் கர்ஜனை 3 யிலிருந்து 5 கிலோ மீட்டர்.
இது தவிர முக்கியமான ஒரு சிறப்பான குணம் சிங்கத்திடம் உண்டு அது புலியிடம் இல்லை.
அது தான் கூட்டு முயற்சி . team work இல் சிங்கங்கள் கில்லாடிகள். அவைகள் இனைந்து வேட்டை ஆடுகின்றன். கடினமான வேட்டையில் மானசிக வியூகம் திட்டம் அமைத்து வேட்டை ஆடுகின்றன . பெண் சிங்கம் மற்றும் குட்டி சிங்கங்கள் கடினமான வேட்டையில் திணற நேர்ந்தால் அதை வளர்ந்த ஆன் சிங்கம் எதிர்கொண்டு முடித்து கொடுக்கின்றன.
ஒரு நன்கு வேட்டை பயிற்சி அடைந்த சிங்க கூட்டணியை எந்த விலங்குகளும் வீழ்த்துவது மிக அரிது.
சிங்கம் ஒரு சமூக விலங்கு. ஆனால் புலி எப்போதும் தனி ஒருவன். அவைகளுக்கு கூட்டு முயற்சி என்றால் என்ன என்றே தெரியாது. புலி தனித்து மட்டுமே வேட்டை ஆடுகின்றன்.
எனவே 'சிங்கம் சிங்கிலா தான் வரும்' என்ற சினிமா வசனத்தை விட நமது பேச்சு வழக்கில் உள்ள "ஒற்றை புலி, ஒண்டி புலி " போன்ற வாசகம் உண்மையானது.
சிங்கத்திடம் இருக்கும் இன்னோரு தனி தன்மை என்ன வென்றால் அவைகள் தங்கள் ராஜ்யங்களை ஆளும் குணம் கொண்டவை. தங்கள் எல்லையை பராமரிப்பது அதற்குள் யாரையும் அனுமதிக்காமல் போராடி காப்பது எல்லையை விரிவு செய்வது தங்கள் ராஜ்யத்திற்கு ஆபத்து என்றால் உயிரை கொடுத்து போராடுவது.. எதிரி பகுதியை ஆக்கிரமிக்க முயல்வது போன்ற குணாதிசயங்கள் மற்ற விலங்குகளிடமும்
எல்லாவற்றிற்கும
கூட்டமாக உள்ள சிங்கத்திடம் புலி ஜெயிக்க முடியாது ஒற்றைக்கு ஒற்றை ஆட்டத்தில் புலியை சிங்கம் ஜெயிக்க முடியாது.
ஒரு அடிபட்ட புலியை விட ஆபத்தான விலங்கு வேறு எதுவும் இல்லை என்பார்கள். ஆம் அடி வாங்கி விட்டால் அவைகள் இன்னும் ஆபத்தானவை.
காட்டு விலங்குகள் என்றைக்குமே வியப்பானவை.. அதில் இவை இரண்டுமே மிக சுவாரஷ்யமான காட்டுத்தனமான முரட்டு படைப்புகள் தான்.
ஆனால் அதில் சிங்கம் தானே அரசன் என்கிறார்கள்.
ஆம்...சிங்கம் தான் காட்டின் அரசன். அவைகள் தான் காட்டை ஆளுகின்றன.
ஆனால்.....
அதற்கு காரணம் புலிக்கு ஆட்சி அதிகாரத்தில் ஆசை இல்லாமல் இருப்பது தான்.
(உலகை ஆள நினைப்பவர்கள் தங்கள் சின்னமாக சிங்கத்தை தேர்ந்தெடுத்தது