Tuesday, 13 December 2022

பிபி அல்லது மாரடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் ஒரு முக்கிய காரணம்.



 
   இந்தியாவில் பெரும்பாலான இறப்புகள் அதிக கொலஸ்ட்ரால் காரணமாக மாரடைப்பால் ஏற்படுகின்றன என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
   உங்கள் சொந்த வீட்டில் எடை மற்றும் கொலஸ்ட்ரால் உள்ள பலரை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
   பல அமெரிக்க பெரிய நிறுவனங்கள் இந்தியாவில் இதய நோயாளிகளுக்கு கோடிக்கணக்கில் மருந்துகளை விற்கின்றன.
   ஆனால் உங்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருந்தால் ஆஞ்சியோபிளாஸ்டி செய்யுமாறு மருத்துவர் கூறுவார்.
   இந்த அறுவை சிகிச்சையில், மருத்துவர் இதயக் குழாயில் ஸ்டென்ட் எனப்படும் ஸ்பிரிங் ஒன்றைச் செருகுகிறார்.
   இந்த ஸ்டென்ட் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது மற்றும் தயாரிப்பதற்கு வெறும் $3 (ரூ. 150-180) ஆகும்.
   இந்த ஸ்டென்ட் இந்தியாவிற்கு கொண்டு வரப்பட்டு 3-5 லட்சத்திற்கு விற்று கொள்ளையடிக்கப்பட்டது.
   டாக்டர்கள் லட்சக்கணக்கில் கமிஷன் பெறுகிறார்கள் அதனால்தான் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய திரும்பத் திரும்ப கேட்கிறார்கள்.
   கொலஸ்ட்ரால், பிபி அல்லது மாரடைப்புக்கு ஆஞ்சியோபிளாஸ்டி ஆபரேஷன் ஒரு முக்கிய காரணம்.
   யாரும் வெற்றி பெறுவதில்லை.
   ஏனென்றால் வசந்தம் என்பது மருத்துவர் இதயக் குழாயில் வைக்கும் பேனா போன்றது.
   சில மாதங்களுக்குள், அந்த கிணற்றின் இருபுறமும் அடைப்புகள் (கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்பு) சேர ஆரம்பிக்கின்றன.
   இதைத் தொடர்ந்து இரண்டாவது மாரடைப்பு ஏற்படுகிறது.
   மீண்டும் ஆஞ்சியோபிளாஸ்டி செய்ய வேண்டும் என்கிறார் டாக்டர்.
   உங்கள் லட்சக்கணக்கான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது, உங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
 
                  இப்போது படியுங்கள்
          அதன் ஆயுர்வேத சிகிச்சை
 
   இஞ்சி சாறு -
 
   இது இரத்தத்தை மெல்லியதாக்குகிறது.
   இது இயற்கையாகவே வலியை 90% குறைக்கிறது.
 
   பூண்டு சாறு
 
   இதில் உள்ள அல்லிசின் கொலஸ்ட்ரால் மற்றும் பிபியை குறைக்கிறது.
   இது இதயத்தின் தடையை நீக்குகிறது.
 
   எலுமிச்சை சாறு
 
   இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், வைட்டமின் சி மற்றும் பொட்டாசியம் ஆகியவை ரத்தத்தை சுத்திகரிக்கும்.
   இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
 
   ஆப்பிள் சாறு வினிகர்
 
   உடலில் உள்ள அனைத்து நரம்புகளையும் திறந்து, வயிற்றை சுத்தப்படுத்தி, சோர்வை நீக்கும் 90 வகையான பொருட்கள் இதில் உள்ளன.
 
            இந்த நாட்டுப்புற வைத்தியம்
          இதை இப்படி பயன்படுத்துங்கள்
 
   1- ஒரு கப் எலுமிச்சை சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   2- ஒரு கப் இஞ்சி சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   3- ஒரு கப் பூண்டு சாறு எடுத்துக் கொள்ளுங்கள்;
   4-ஒரு கப் ஆப்பிள் சைடர் வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள்;
 
   நான்கையும் கலந்து குறைந்த தீயில் சூடாக்கி, 3 கப் இருக்கும் போது, ​​ஆறவிடவும்;
   இப்போது நீங்கள்
   அதனுடன் 3 கப் தேன் சேர்க்கவும்
 
   இந்த மருந்தை தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 தேக்கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள்.
   அனைத்து தொகுதிகளும் செல்கின்றன.
 
   இச்செய்தியை இயன்றவரை பரப்புமாறு கூப்பிய கரங்களுடன் கேட்டுக்கொள்கிறேன், இதன் மூலம் அனைவரும் இம்மருந்து மூலம் குணமடையலாம்;  நன்றி!
 
   மாலை பற்றி யோசி
   இரவு 7:25 ஆகிறது, அவர் தனியாக வீட்டிற்கு செல்கிறார்.
   அத்தகைய சூழ்நிலையில், திடீரென்று உங்கள் மார்பில் ஒரு கூர்மையான வலியை உணர்கிறீர்கள், அது உங்கள் கைகளை கடந்து செல்கிறது.
   தாடைகளை அடைகிறது.
   நீங்கள் அருகிலுள்ள மருத்துவமனையிலிருந்து உங்கள் வீட்டிற்கு 5 மைல் தொலைவில் உள்ளீர்கள், துரதிர்ஷ்டவசமாக நீங்கள் அங்கு செல்ல முடியுமா இல்லையா என்பது உங்களுக்குத் தெரியாது.
   நீங்கள் CPR இல் பயிற்சி பெற்றுள்ளீர்கள், ஆனால் அதை நீங்களே எவ்வாறு பயன்படுத்துவது என்று உங்களுக்குக் கற்பிக்கப்படவில்லை.
 
        மாரடைப்பை எவ்வாறு தவிர்ப்பது
               இந்த தீர்வுகள்
              
   பெரும்பாலான மக்கள் மாரடைப்பின் போது தனியாக இருப்பதால், உதவியின்றி சுவாசிப்பது கடினம்.
   அது அப்படியே நடக்கும்.  அவை சரிந்து 10 வினாடிகள் மட்டுமே நீடிக்கும்.
   அத்தகைய நிலையில், பாதிக்கப்பட்டவர் தீவிரமாக இருமல் மூலம் தன்னை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும்.  ஒரு பெருமூச்சு
   ஒவ்வொரு இருமலையும் முதலில் எடுக்க வேண்டும்
   மற்றும் இருமல் மிகவும் வலுவானது
   மார்பிலிருந்து துப்பியது.
   உதவி வரும் வரை
   இரண்டு விநாடிகளுக்கு செயல்முறையை மீண்டும் செய்யவும்
   அதனால் துடிப்பு சாதாரணமானது
   இதை செய்வோம்.
   நுரையீரலில் உரத்த சுவாசம்
   ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கிறது
   சத்தமாக இருமலும் ஒரு காரணம்
   அது இதயத்தை மூழ்கடிக்கச் செய்கிறது
   சீரான இரத்த ஓட்டம்
   ஓடு.
 
   தயவு செய்து இந்த செய்தியை முடிந்தவரை பலருக்கு பரப்புங்கள்.  ஒவ்வொருவரும் 10 பேருக்கு இந்த செய்தியை அனுப்பினால் ஒருவரின் உயிரை காப்பாற்ற முடியும் என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.
 
           நீங்கள் மிகவும் கோருகிறீர்கள்
     வேடிக்கையான புகைப்படங்களை அனுப்புவதற்கு பதிலாக
          இந்த செய்தியை அனைவருக்கும் அனுப்பவும்
      உயிர்களை காப்பாற்ற
 
   ஒரு நண்பர் எனக்கும் அனுப்பினார்
   இப்போது உங்களுக்கு வாய்ப்பு
   பொது நலன் கருதி ஒளிபரப்பு
  
 
   இந்த செய்தியை 3 குழுக்களுக்கு அனுப்ப முயற்சிக்கவும்.  அனைத்து எழுத்துக்களும் திறக்கப்பட்டு உங்கள் பெயர் எழுதப்பட்டுள்ளது

   இது நகைச்சுவை இல்லை, அதன் மந்திரம் உங்களை ஆச்சரியப்படுத்தும்.
   *Share ❤❤❤

பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா

பணத்தை கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா....
அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு பெயர்கள்....😊

கோவில் உண்டியலுக்கு  செலுத்தினால் *காணிக்கை*

யாசிப்பவருக்கு கொடுத்தால் 
*பிச்சை*

அர்ச்சகருக்குக் கொடுத்தால் 
*தட்சணை*
 
கல்விக் கூடங்களில் 
*கட்டணம்*

திருமணத்தில் 
*ஸ்ரீதனம்*

திருமண விலக்கில் 
*ஜீவனாம்சம்*

விபத்துகளில் இறந்தால் 
*நஷ்டஈடு*

இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் *காப்பீடு*

வங்கிகளில் வைத்தால் *வைப்புத்தொகை* 

ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
*தர்மம்*

நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் 
*தானம்*

திருமண வீடுகளில் பரிசாக 
*மொய்*

திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது 
*கடன்*

திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது *அன்பளிப்பு*

விரும்பிக் கொடுத்தால் 
*நன்கொடை*
     
நீதிமன்றத்தில் செலுத்தினால் *அபராதம்*
      
மத்திய அரசுக்குச் செலுத்தினால் 
*வரி*

அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு
கொடுத்தால் அது 
*நிதி*
      
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது 
*சம்பளம்*

தினமும் கிடைப்பது 
*கூலி*
    
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது *ஓய்வூதியம்*

சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் 
*லஞ்சம்*
     
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
*அசல்*

வாங்கியக் கடனுடன் கொடுக்கும் போது *வட்டி*

தொழில் தொடங்கும் போது  
*முதலீடு*

தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு *இலாபம்*
     
குருவிற்குக் கொடுக்கும் போது *குருதட்சணை*

ஹோட்டலில் நல்குவது *டிப்ஸ்*

இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் *பணத்திற்கு* மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...😊
இந்தப் *பணம்* என்ற காகிதத்தைப் பெற...

*சிலர் அன்பை இழக்கின்றனர்...*

*சிலர் பண்பை இழக்கின்றனர்...*

*சிலர் நட்புகளை இழக்கின்றனர்...*

*சிலர் உறவுகளை இழக்கின்றனர்...*

*சிலர் கற்பை இழக்கின்றனர்...*

*சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...*

*சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...*

*சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...*

*பலர் வாழ்க்கையையே இழக்கின்றனர்....*

Tuesday, 30 August 2022

அறிவோம் நம் பண்டைய வரலாற்றை

அறிவோம் நம் பண்டைய வரலாற்றை 

உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு???*

சோழர் காலத்தில் தமிழ்நாடு தான் உலகத்திலேயே மிகவும் பணக்கார நாடு...

*சுமார் 40,000 கோயில்களை சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் கட்டினார்கள்...*

 *அன்று உலகிலேயே உயர்ந்த கட்டிடம் தஞ்சை பெரிய கோவிலும், கங்கை கொண்ட சோழபுரமும்தான்...*

அப்போது வட அமெரிக்கா, தென் அமெரிக்கா கிடையாது. இலண்டன் ஒரு சிறு மீன் பிடிக்கும் கிராமமாக 1066 -இல் நிறுவப்பட்டது.

*தஞ்சை பெரிய கோபுரம் முழுவதும் தங்கத்தால் போர்த்தப்பட்டது. இது பற்றிக் கல்வெட்டும் உள்ளது. இந்தத் தங்கப் போர்வை 1311 - ஆம் வருடம் மாலிக்கபூரின் படைகளால் கொள்ளையடிக்கப்பட்டு, 500 யானைகள் மேல் எடுத்துச் செல்லப்பட்டது.*

இவ்வளவு கோவில்கள் கட்டுவதற்கு எங்கிருந்து பணம் வந்தது?

*எல்லாம் கடல் வாணிபம் ஏற்றுமதிதான். ஜப்பான் நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. ஆனால் ஏற்றுமதி வியாபாரம் மூலம் அவர்களுக்குத் தங்கம் கிடைக்கிறது. அதே போல் சோழ நாட்டில் தங்கச் சுரங்கம் கிடையாது. இரும்பு சாமான்கள், துணிகள், கைவினைப் பொருட்கள், தானிய ஏற்றுமதி மூலம் தங்கம் கிடைத்தது.*

உலகிலேயே ஒரே சீராக 80 இலட்சம் ஏக்கர் விளை நிலம் காவிரிப் படுகைப் பகுதியில்தான் அமைந்துள்ளது. எங்கும் மூன்று போகச் சாகுபடிக்குக் காவிரியில் நீர் வந்து கொண்டிருந்தது.

*வியாபாரத்திலும், ஏற்றுமதியிலும், விவசாயத்திலும் கிடைத்த பணத்தை - தங்கத்தை சோழர்கள் படை பலத்தைப் பெருக்கிக் கொள்ள பயன்படுத்தினர்.*

மலேயா காடுகளிலிருந்தும், மைசூர் காடுகளிலிருந்தும் யானைகள் பிடித்து வரப்பட்டன.
பர்மாவிலிருந்து தங்கம் கொடுத்து குதிரைகள் வாங்கப்பட்டன.

*ஏன் கோவிலை கட்டினார்கள்?*

*ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதைச் சுற்றியே வருகிறோம் ???*

பாரதத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விச்சாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை கட்டினார்கள்.

*கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????*

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????

*உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???*

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

*கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.*

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

*கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம், பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.*

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால் கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

*நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.*

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு தொடர்ந்து வேலை.

*நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.*

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

*தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.*

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

*கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.*

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

*இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.*

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

*12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.*

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

*ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும்  அனைத்து சமூகம்,*

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,
ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.
இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

*மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிறைவு வாழ்க்கை.*

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

*கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.*

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

*எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.*

உயிருள்ள ஒருவர், எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக, பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.*

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு *தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது.*

வாழ்க தமிழ்
வெல்க பாரதம்
வந்தேமாதரம்
இதுதான் உண்மையான வரலாறு...

*பகிர்வோம்* *குறைந்தது*
*1000* *பேருக்காவது"