Friday, 16 June 2017

5 நிமிடம் ஊறி, பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் கிடைக்கும் பயன்கள்..!

5 நிமிடம் ஊறி, பின் 5 நிமிடம் கொதிக்க‍ வைத்த கிராம்பு நீரை குடித்தால் கிடைக்கும் பயன்கள்..!

ஒரு டம்ளர் அளவு நீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் கிராம்பு 6அல்ல‍து 7போட்டு ஒரு 5 நிமிடம் ஊற வைக்க‍வேண்டும். அதன் பிறகு அந்த கிராம்பு நீர் உள்ள‍ பாத்திரத்தை ஸ்டவ் பற்ற‍வைத்து அதில் வைத்து நன்றாக கொதிக்க‍வையுங்கள். கொதிக்க‍ வைத்த‍ கிராம்புநீரை வடிகட்டி துணையுடன் வடிக்க‍ட்டுங் கள். அந்த வடிந்த கிராம்பு நீர் கிடைக்கும்.

அதன் பிறகு மித மான சூட்டில் அதாவது குடிக்கும்பதத்தில் எடுத்து தலை வலியால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், உயர் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள், சீரற்ற‍ இரத்த‍ ஓட்ட‍ம் இருப்ப‍வர்கள், இதயத்தில் சிறு சிறு பாதிப்புள்ள‍வர்கள், அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் குடித்தால் தலைவலி பறந்துபோகும், உயர்ரத்த‍ அழுத்த‍ ம் சாதாரண நிலைக்கும் திரும்பும், சீரற்ற‍ இரத்த‍ ஓட்ட‍ம் சீராகும், இதயம் நலம்பெறும், அஜீரணம் காணாமல் போய் பசி எடுக்கும் என்கிறது சித்த மருத்துவம்.

மேலும் பற்களின் ஆரோக்கியம் மேம்படும், கல்லீரலு ம் பலம்பெறும், கணையம் முழு அளவில் ஆரோக்கிய த்தை பெறும் என்றும் சொல்கிறது சித்த மருத்துவம். பெண்களுக்கு ஆரோக்கியத்தையும் தசுறுசுறுப்பையு ம் தரும்.

மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்ள‍வும்.

Wednesday, 7 June 2017

அதிகம் பகிருங்கள்!அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு தரும் சோற்று கற்றாழை!!!

அதிகம் பகிருங்கள்!அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு தரும் சோற்று கற்றாழை!!!

சோற்றுக் கற்றாழையின் சாற்றையோ அல்லது உள்ளிருக்கும் கூழ்ப்பகுதியையோ தினமும் அளவோடு சாப்பிடுவதால் கண் பார்வை தெளிவு பெறும்.

2. சோற்றுக் கற்றாழை உள்ளுக்குச் சாப்பிடுவதாலும் மேலுக்கு உபயோகப்படுத்துவதாலும் பெண்கள் மற்றும் ஆண்களின் சிறுநீர்த் தாரையில் உள்ள எரிச்சல், புண் குணமாகும்.

3. சோற்றுக் கற்றாழையை ஓரிரு சாக்லேட் அளவு வில்லைகளாக்கி காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உண்ட உணவு குடலில் தங்கி நஞ்சாகி நமக்குத் துன்பம் தரும் நோய்களைத் துடைக்கும் வகையில் குடலுக்கு பாதிப்பின்றி தேங்கிய நச்சுக்களை வெளியேற்ற உதவுகிறது. இதனால் வயிற்றிலுள்ள வாயு வெளியேற்றப்படுவதோடு மன இறுக்கமும் (ஸ்ட்ரெஸ்) தணிந்து ஆரோக்கியம் கிடைக்கின்றது.

4. சோற்றுக் கற்றாழையின் இளமடலை தோல் சீவி சோற்றை சுத்திகரித்து உடன் சீரகம், கற்கண்டு, சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட குருதியும் சீதமும் கலந்த வயிற்றுப்போக்கு குணமாகும்.

5. 100கிராம் கற்றாழைச் சோற்றை எடுத்து கொண்டு அத்தோடு 10கிராம் ஊறவைத்த வெந்தயத்தையும் சிறிதாக அறிந்த ஒரு வெங்காயத்தையும் சேர்த்து அரைத்து 350கிராம் விளக்கெண்ணெயில் இட்டு பதமாகக் காய்ச்சி வடித்து பத்திரப் படுத்திக் கொண்டு அந்தி, சந்தி இருவேளை ஒரு தேக்கரண்டி அளவு சாப்பிட்டு வர உடல் உஷ்ணம் தணிந்து உடல் பெருகும், அழகான தோற்றம் பெருகும்.

6. சோற்றுக் கற்றாழை மடலை நன்கு முற்றியதாகத் தேர்ந்தெடுத்து இரண்டாகப் பிளந்து அதன் இடையே ஒரு ஸ்பூன் வெந்தயத்தை திணித்து கற்றாழையின் மடல்கள் இருபகுதியும் ஒன்றாக சேரும் வண்ணம் நூலால் இறுகக் கட்டி இரவு முழுவதும் வைத் திருந்து மறுநாள் காலையில் எடுத்துப் பார்க்கையில் வெந்தயம் நன்கு முளை விட்டு இருக்கும். அந்த வெந்தயத்தை மட்டும் எடுத்து உள் ளுக்கு சாப்பிட்டு வர தீராத வயிற்று வலி, வாய் வேக்காடு, வயிற்றுப்புண், சிறுநீர்த் தாரைப்புண் ஆகியன குணமாகும்.

7. கற்றாழைச் சோற்றை மோரில் கலந்து அன்றாடம் குடித்து வர உடல் சூட்டினால் ஏற்படும் முகப்பருக்கள், கட்டிகள், வெயிலில் அலைவதால் ஏற்படும் தோலின் கருமை மற்றும் மேல் தோலில் ஏற்படும் கருந்திட்டுக்கள் குணமாகும்.

8. சோற்றுக் கற்றாழையின் வேர்களை சேகரித்து சிறுதுண்டுகளாக வெட்டி சுத்தம் செய்து பால்ஆவியில் வைத்து வேகவைத்து எடுத்து வெயிலில் இட்டு உலர்த்தி நன்றாக பொடித்து வைத்துக் கொண்டு தினம் இரவு படுக்க போகுமுன் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கலந்து சாப்பிட்டு வர ஆண்மை மிகும். விந்துக்களின் எண்ணிக்கையும் பெருகும்.

9.. சோற்றுக் கற்றாழைச் சோற்றை சுத்தம் செய்து 10 முதல் 15 கிராம் அளவு எடுத்து நீராகாரத்துடன் (பழையது நீர்) சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர சிறுநீரில் ரத்தம் போவது குணமாகும். மூத்திரக்கிரிச்சாம் என்னும் சிறுநீர்த்தாரை எரிச்சல் தணியும்.

10. சுத்திகரித்த கற்றாழைச் சோறு ஒருகப் அளவு எடுத்து இதனோடு 5 சிறு வெங்காயத்தைப் பொடித்து நெய் விட்டு சேர்த்து வதக்கிச் சேர்த்து சுடுக்காய் கொட்டை நீக்கியபின் மூன்று கடுக்காயின் தோலைப் பொடித்துச் சேர்த்து ஒன்று கலந்து சிறிதளவு நீர்விட்டு ஒரு பாத்திரத்தில் வைத்து மூடிவைத் திறந்து அரைமணி நேரம் கழித்துப் பார்க்க அனைத்துப் பொருட்களின் சாரமும் ஒன்றாய்க் கலந்து வடிந்து தெளிவாய் இருக்கும். இதை உள்ளுக்குச் சாப்பிட சில மணித் துளிகளில் சிறுநீர்கட்டு தளர்ந்து தாராளமாக சிறுநீர் வெளியேறும்.

11. சோற்றுக் கற்றாழைச் சாறை தினமும் 2 அவுனஸ் உள்ளுக்கு கொடுப்பதால் இதய ரத்த நாளங்களில் கொழுப்புச்சத்து படிவதால், ஏற்படும் இதய நோய்கள் அச்சம் தரும் உயிர் போக்கி நோய்களைத் தணிக்கிறது.

12. சோற்றுக் கற்றாழையில் உள்ள ஹார்போஹைட்ரேட்டு மெட்டபாலிசம் சர்க்கரை நோய்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும். இது ரத்தத்தில் உள்ள உணவுக்குமுன் ஆன சர்க்கரை அளவையும், உணவுக்கு பின் ஆன சர்க்கரையின் அளவையும் குறைக்க உதவுகிறது.

13. இதயத்துக்கு போதிய பிராணவாயு கிடைக்க வழிசெய்கிறது. பிராணவாயு சரியான அளவு இதயத்துக்கு கிடைக்காத போது கடும் நெஞ்சுவலி உண்டாகிறது. சோற்றுக் கற்றாழைச் சாறு இப்படி மாரடைப்பு வருவதைத் தடுக்கிறது.
14. சோற்றுக் கற்றாழையில் உள்ள வேதிப் பொருட்கள் பேகொசைட்டோஸிஸ் மற்றும் ஆண்டிபாடீஸ் என்னும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தாண்டி ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது.

ALERT: THROW AWAY ALL “FIDGET SPINNERS” NOW- AUTHORITIES RELEASE NEW REPORT CONFIRMING THEY CAN KILL YOUR CHILD

ALERT: THROW AWAY ALL “FIDGET SPINNERS” NOW- AUTHORITIES RELEASE NEW REPORT CONFIRMING THEY CAN KILL YOUR CHILD

Analysts testing a wide cluster of the well known kids’ toys known squirm spinners have found a disturbing measure of lethal contaminants that may demonstrate fatal in the hands of children crosswise over America.

The spinners, which utilize ballbearings and adjusted cutting edges to pivot, are frequently created abroad in nations that don’t execute strict quality controls. Presently, scientists have said that the toys may contain perilous measures of lead on the off chance that they’re being acquired from spots like China.

This caution does not affect the greater part of the wriggle spinners. The issue is that we can’t state which toys are affected.

Shockingly, since there aren’t any licenses keeping the generation of the toys, anybody can produce them from anyplace.

This is what advocates needed to state:

Rubin, an autonomous lead harming aversion advocate, first tried three wriggle spinners sent to her by a companion with a XRF instrument. Two were without lead, yet one had abnormal amounts of lead and some mercury. She then dismantled a wriggle spinner with LED lights and discovered both lead and mercury. She discovered 19,000 sections for each million (ppm) of lead and 1,000 ppm of mercury.

These numbers are calming since researchers consider under 90 ppm of prompt be the protected edge in youngsters’ toys, as indicated by Rubin. Be that as it may, the paint on the LED light spinner contained 334 ppm of lead and 155 ppm of mercury in one test. The unpainted metal base contained 1,562 ppm of mercury and 2,452 ppm of lead.

Rubin later tried six more squirm spinners and found a $31 from Yomaxer that contained 42,800 ppm of lead. She noted standard shoppers won’t approach a XRF instrument, which can cost around $50,000. She prescribes dodging squirm spinners accessible for buy and rather making your own, for example, a wriggle spinner out of LEGOs.

Simply a week ago, 200,000 units of the prevalent toy were seized by EU traditions authorities for neglecting to cling to the wellbeing norms set by the Union.

Guardians ought to bend over backward to source the maker of the item they are acquiring so as to decide if the toys their kids are dealing with are alright for them.

( 🌺 *வெயிலை வெறுக்காதீர்கள்*🌺


( 🌺 *வெயிலை வெறுக்காதீர்கள்*🌺

🌞வெயில் என்பது  இறைவனின் பெரும்  அருட்கொடையாகும்

🌞வெயிலின் உஷ்னசக்தியை கொன்டே உலகம் இயங்குகின்றது.

🌞பனிக்காலம்
மழைக்காலம்
குளிர்காலம்  இவைகளைவிட வெயில்காலமே மிகவும்  சிறந்ததாகும் ,

🌞வெயில் நம் மீது படும்போதுதான்  அதன்  சக்த்தியை  கிரகித்து நமது எலும்புகள் பலம் பெறுகின்றது.

🌞மூட்டுவலி  உள்ளவர்களுக்கு வெயில் அருமருந்தாகும் , தொற்று நோய் பரவல் கடும் வெயிலின் மூலமாகவே கட்டுபடுத்த படுகின்றது ,

🌞பல காய்கள் வெயிலினாலேயே பழமாகின்றது

🌞நமது உடலின் ரத்த ஓட்டம் வெயில்காலத்திலேயே  அதிகளவு உடலை சுற்றிவருகின்றது ,

🌞வெயிலின் சக்தியை கிரகித்தே மரங்கள் வளருகின்றன.. மழைகாலங்களில் குறைவான வளர்ச்சியையே மரங்கள் பெறுகின்றது...

🌞நீர் எந்தளவுக்கு  விவசாயத்துக்கு  முக்கியமோ அதே  அளவு வெயிலின் உஷ்ன சக்தியும் மிகவும்  அவசியமானதாகும்.

🌞வியர்வை எனும்  அற்புதமான உடல் கழிவுகளை வெளியேற்றும் நிகழ்வு வெயில் காலத்திலேயே அதிகம்  நிகழ்ந்து நமது ஆரோக்கியத்தை உயர்த்துகின்றது,

🌞இந்த வியர்வையின் மூலமாக  சிறுநீரகங்களின் வேலை பளுவும்...குறைந்து  சிறுநீரகங்கள் பலம் பெறுவதும் வெயிலினால்தான் நடைபெறுகின்றது...
இதை அனுபவிக்காமல்
ஏசி  ரூம்களில்  முடங்கி  கிடக்கலாமா?

*வெயிலை அனுபவியுங்கள்* *அத்துடன்  உங்களது  ஆரோக்கியத்தையும் அதிகரித்து கொள்ளுங்கள்*)

( *அப்பாடா கிடைச்சாச்சு.. சீமைக் கருவேலமரத்திற்கு மாற்று மரம்.. வறட்சியைத் தாங்கி, வளத்தை அளிக்க கூடியது.. அனைவரும் தவறாமல் படிக்கவும் பயனுள்ள தகவல்.*

தமிழகத்தின் வறட்சிக்கு காரணம் என்று கூறப்படும் *சீமை கருவேல மரத்தை* அழிக்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுக்க சீமை கருவேல மரத்தை அழிக்கும் பணி நடந்து வருகிறது. இதில் இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சீமை கருவேல மரங்களை அழித்த இடம் தற்போது கட்டாந்தரையாக மாறி உள்ளது. மேலும் தற்போது கோடை காலம் என்பதால் அந்த இடத்தில் என்ன மரத்தை வைப்பது என்று கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சீமை கருவேல மரம் வறட்சியையும் தாங்க கூடியது.

அதோடு பொதுமக்களுக்கு விறகு, எரிகரி போன்றவற்றுக்கும் பயன்பட கூடியது. சீமை கருவேல மரத்திற்கு மாற்று என்ற பட்டிமன்றமே நடந்து வருகிறது. மேலும் மாற்றாக ஒரு மரம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

சீமைக் கருவேலமரங்களுக்கு இணையாக வறட்சியைத்தாங்கி வளரக்கூடியதும், பல நன்மைகளைக் கொடுக்கக்கூடிய *மூலிகைத்தாவரமுமான ” மஞ்சநெத்தி” எனப்படும் நுணா   என்னும் வகை மரத்தை பெரும்பாலானோர் பரிந்துரைக்கின்றனர்.*

இது அடுப்பெரிக்க மற்றும் பல்வேறு பயன்பாடுகளுக்கு உதவுகிறது.
சீமை கருவேல மரத்தை போலவே மஞ்சநெத்தி மரமும் மனிதர்கள் விதையிட்டு வளர்க்கப்படுவதில்லை. தானாக முளைத்து பசுமையாக இருக்கக்கூடியது.
இம்மரத்தின் இலை, பூ, காய், பழம், மரப்பட்டை அனைத்தும் சிறந்த மருந்தாகும். வேள் நிறுவனம் விற்கும் அகத்தியர் மூட்டுவலி மருந்தின் இரகசியம் இம்மரத்தின் பாகங்கள்தான்.

இன்னும் ஒன்றை கூறினால் ஆச்சரியப்படுவீர்கள். ஒருநேரத்தில் படுவிற்பனையில் இருந்த “நோணி” எனும் மருத்துவ குடிப்பு இம்மரத்தின் பழச்சாறுதான்.  ஆனால் அவை வணிகத்திற்காக செயற்கை முறையில் வளர்த்து,  இராசயனம் மூலம் கெடாமல் பாதுகாக்கபடுவதால் மட்டுமே நோணி மருந்தினை பரிந்துரை செய்ய முடியவில்லை.

இம்மரத்தினைப் பயன்படுத்தி அடுப்பெரித்தால் வெளிப்படும் புகை உங்கள் இல்லத்தில் கிருமிநாசினியாக செயல்படும்.  அதன் இலைகளை ஆடுகள் உண்டால் நோயின்றி வாழும். காற்றைக் குளிர்வித்து மழைவளத்தை பெருக்கும்.

பறவைகள் கூடுகட்டி நிம்மதியாக வாழும்.  பழங்கள் பறவைகள், மனிதர்கள் விரும்பி உண்ணும் சுவையுடையது. மருத்துவக் குணம்வாய்ந்தது.  இலைகளை தண்ணீரில் கொதிக்கவைத்து மூட்டு, முழங்காலில் ஒத்தனம் கொடுத்தால் வலி சரியாகும்.  இதன் வேர்கள் நிலத்தடி நீர்மட்டத்தை தொடும்போது நீரின் தன்மை மருத்துவ குணமுள்ளதாக மாறுகிறது.

சீமைக் கருவேலமரம் ஒரு பாலைவன தாவரம். அதன் இயற்கையான குணங்கள் நம்மண்ணுக்கு ஏற்றதல்ல. விரைவில் சீமைக் கருவேலமரங்களை அழித்துவிட்டு அந்த இடங்களை  5 வருடங்களுக்கு பராமரிப்பது நமது கடமை. சீமைக் கருவேலமரம் ஒழிப்பு இயக்கம் மேற்கொண்ட இடங்களில் மீண்டும் முளைக்காமலிருப்பதற்கு காரணம், முறையான பராமரிப்புதான்.

சீமைக் கருவேலமரம் இல்லாவிட்டால் எப்படி அடுப்பெரியும் என்று கூப்பாடு போட்டவர்கள் வரிசையாக வாருங்கள்… நுணா மரத்தை பாதுகாப்போம், நடுவோம், விதையிடுவோம்.

மனிதரை கட்டுப்படுத்தி உருவாக்கப்படும் புது உலகம்?

மனிதரை கட்டுப்படுத்தி உருவாக்கப்படும் புது உலகம்? அபாயகரமான சதித் திட்டம் அம்பலமானது!!
.
.
காட்சிகள் மூலம் ஒரு மனிதனை கட்டுப்படுத்தி ஆள முடியும் எனவும், அதன் அடிப்படையிலேயே இந்த உலக மனிதர்கள் இயக்கப்படுகின்றார்கள் என்பதனை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள்.

மேலும் புது உலகத்தை உருவாக்கவும், அனைத்து மனிதர்களையும் கட்டுப்படுத்தவும், இந்த அபாயகரமான சதித் திட்டம் தற்போதும் மறைமுகமாக நடைமுறையில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அந்தவகையில் தொலைக்காட்சி, சினிமா போன்றவை மூலமாகவே மனிதர்கள் கட்டுப்படுத்தப்படுகின்றார்கள். மின்காந்த அலைகள் மூலமாக இவை சாத்தியம் என்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

அதாவது காட்சிகள் எனப்படும் மின்காந்த அலைகள் மூலமாக மனிதரது நரம்பு மண்டலத்தினை கட்டுப்படுத்தி, அதன் மூலமாக அவனது எண்ணத்தை மாற்றியமைக்க முடியும் எனவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இந்த கண்டுபிடிப்பு ஒரு வகையில் மிகவும் அபாயகரமானதாக கருதப்படுகின்றது. மனித மூளைகள் கட்டுப்படுத்தல் செயற்பாடு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் தொடக்கம் செயற்படுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் எவரும் இதனை விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்காத காரணத்தினால் அதிகமானோர் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால் தற்போது நீண்ட கால ஆய்வின் பின்னர் இது உண்மை என விஞ்ஞானிகள் ஆணித்தரமாக நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு இந்தக் கண்டுபிடிப்புக்கு காப்புரிமையும் கொடுக்கப்பட்டுள்ளது. US6506148 இது அதன் காப்புறுதி இலக்கமாகும்.

Nervous system manipulation by electromagnetic fields from monitors என்பதே அந்தக் கண்டுபிடிப்பு. https://www.google.com/patents/US6506148 இந்த தளத்தில் இது குறித்து அறிந்து கொள்ள முடியுமானதாக இருக்கும்.

காட்சிகள் வடிவமைப்பு ஊடாக மனிதர்களின் உணர்ச்சிகளை தூண்டவும், அவர்களது எண்ணங்களை மாற்றியமைக்கவும் முடியும் என்பதே இந்தக் கண்டுப்பிடிப்பு.

இதேவேளை இந்த கண்டுபிடிப்பானது தற்போது மறைமுகமாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் ஆய்வாளர்கள் அதிர்ச்சி மிக்க தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

உதாரணமாக சிறுவர்கள் விரும்பும் கார்ட்டூன் படங்கள்

ஒரு காலத்தில் கார்ட்டூன்கள் என்பன வண்ணமயமிக்கதாகவும், அறிவுசார் வளர்ச்சியை ஏற்படுத்துவதாகவும், நகைச்சுவை மற்றும் மகிழ்வினை ஏற்படுத்துவதாகவுமே உருவாக்கப்பட்டன.

ஆயினும் தற்போது கொடூர எண்ணங்களை சிறுவர்கள் மனதில் விதைப்பதாக, அவனை விடவும் ஒருவன் இல்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதாகவுமே (அதிகமாக) அமைக்கப்படுகின்றன.

ஒருவன் குழந்தையாக இருக்கும் போதே அவன் மனதில் அழிப்பு எனும் கொடூர எண்ணம் உருவாக்கப்பட்டுக்கொண்டு வருகின்றது. இவை காலப்போக்கில் சிந்திக்கும் திறனற்ற மனிதர்களை உருவாக்கும் திட்டம் எனவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தத்திட்டம் “ஓர் உலகக்கோட்பாடு” என்ற மர்மக் குழு ஒன்றின் மூலமாக செயற்படுத்தப்பட்டுக் கொண்டு வருவதாகவும் ஆய்வுமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. (ஆனால் உத்தியோக பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை.)

அந்தவகையில் மேற்குறிப்பிடப்பட்ட (N.s.m.e..m) தொழில் நுட்பம் வெளிப்படையாக, நேரடியாக நடைமுறைப்படுத்தப்பட்டால் உலகம் கட்டுப்பாடற்ற வகையில் இயங்கத் தொடங்கும் என்பது ஆய்வாளர்களின் தகவல்.

ஆரம்ப காலம் முதலாகவே இந்த மனித மூளைச்சலவைப் பற்றி செய்திகள் வெளிவந்தன. 1950 களில் CIA மற்றும், அமெரிக்க பாதுகாப்புத்துறை Project MKUltra எனும் ஓர் திட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. இது மூளையைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டமாகும்.

அதன் பின்னர் இதுவோர் சதிக் கோட்பாடு எனக் கூறப்பட்டு வந்த நிலையிலேயே இந்தக் கண்டுபிடிப்பு உண்மை எனவும் அது, பயன்பாட்டில் உள்ளதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறாயினும் இந்தக் கண்டுபிடிப்பு மூலம் மனித மூளையை வேறு ஓர் இடத்தில் இருந்து ஹேக் செய்ய (ஊடுருவ) முடியும் என்பதே உண்மை. இந்த சதி மறைமுகமாக தற்போது உலகில் நடைபெற்றுக் கொண்டு வருகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து பல ஆய்வுக்கட்டுரைகளும், செய்திகளும் வெளிவந்தபோதும் உயர்மட்ட அதிகாரங்கள் இதனை மறைத்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இந்த ஆபத்து மிக்க கண்டுபிடிப்பு நேரடியாக பிரயோகிக்கப்பட்டால் உலகம் பாரிய அழிவைச் சந்திக்க நேரிடும் என்பதே இதன் உண்மைத் தன்மை எனவும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.